ஞாயிறு, 21 டிசம்பர், 2014
லிங்கா நஷ்டம்: ரஜினியிடம் புகார் தரப் போகிறோம், பாதுகாப்பு தேவை - கமிஷனரிடம் விநியோகஸ்தர்கள் மனு
சென்னை: லிங்கா படம் சரியாக ஓடாததால் திங்கட்கிழமை ரஜினியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அப்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திரைப்பட விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
Labels:
சினிமா
துப்பாக்கி முனையில் துடிதுடித்து உயிரிழந்த இளந்தளிர்கள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர உணவகத்தில் 50 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு தடுத் துவைக்கப்பட்டிருந்த நிலையில் கடும் போ ராட்டத்தின் மத்தியில் இரண்டு உயிரிழப்புக்களுடன் 16 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாடகத்தினால் உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து உலக மக்கள் விடுபடுவதற்கு முன்னர் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 132க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உட்பட 145 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
உழைப்புக்காகச்சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ். இளைஞன்
"நொச்சியாகம பிரதேசத்தை அண்மித்தவேளை மேற்படி இளைஞனான துசாந்தனை, டயர்களை கழற்றப் பயன்படுத்தப்படும் இரும்பிலான வீல் பிறசரினால் தாக்கியதாகவும் இதனால் அவன் மயக்கமடைந்து விட்டதாகவும் பின்னர் தூக்கிச்சென்று காட்டினுள் வீசியதாகவும் சாரதி கூறினான்"
கொ ள்ளை, வழிப்பறி, கொலை என்பன இன்று நாட்டில் சர்வசாதாரணமாக மாறி விட்டன. பணத்துக்காகவும் இதர சிறிய தேவைகளுக்காகவும் கூட ஈவிரக்கமின்றி கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
குடும்ப வறுமை காரணமாகவும், பொரு ளாதாரக் கஷ்டங்களின் நிமித்தமும் இளம் வயதினர் ஏதாவது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்பத்தைக் காக்கும் நோக்குடன் புறப்படுகின்றனர். அதேவேளை, பணத்தாசை பிடித்த சில கழுகுகளுக்கு அவர்கள் இரையாகவும் நேருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவனுக்கும் நேர்ந்தது.
கொ ள்ளை, வழிப்பறி, கொலை என்பன இன்று நாட்டில் சர்வசாதாரணமாக மாறி விட்டன. பணத்துக்காகவும் இதர சிறிய தேவைகளுக்காகவும் கூட ஈவிரக்கமின்றி கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
குடும்ப வறுமை காரணமாகவும், பொரு ளாதாரக் கஷ்டங்களின் நிமித்தமும் இளம் வயதினர் ஏதாவது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்பத்தைக் காக்கும் நோக்குடன் புறப்படுகின்றனர். அதேவேளை, பணத்தாசை பிடித்த சில கழுகுகளுக்கு அவர்கள் இரையாகவும் நேருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவனுக்கும் நேர்ந்தது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
மலையகத்திற்கு தேவை தனி மனித முன்னேற்றமல்ல சமூக விடுதலையே
எவ்வளவு மோசமான சமூகப் பகுதியினராக இருந்தாலும் மிகக் குறைந்த வீதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவானோர் கல்வி கற்று உயர் தொழில் பெற்று அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் செல்வந்தர்களாய் வாழ்வதையும் காண்கிறோம். இப்படி முன்னேறியவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களாவார்கள். இவ்வாறு விதி விலக்காக சிலர் முன்னேறுவது இச்சமூக அமைப்பின் நியதியேயாகும்.
Labels:
கட்டுரைகள்
'காணி, தனி வீடு கொடுத்தால் வெளியாருக்கு விற்று விடுவார்களா?'
மலையக மக்களிடையே 7 பேர்ச் சஸ் காணி மற்றும் தனித்தனி வீடுகள் அமைத்துக்கொடுக்க ப்பட வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. மக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பதற்கு இந் தக் கோஷம் முன்னுதாரணமாகும். இனிமேலும் மலையக மக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமைகிறது.
Labels:
கட்டுரைகள்
முழங்கைகளில் உள்ள கருமையை நீக்க .....
பலர் உடலை அழகாக வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகளை எடுப்பார்கள். அதில் அழகைப் பராமரிக்கிறேன் என்று பெரும்பாலானோர் செய்வது அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பது தான். அப்படி செலவு செய்து என்ன பயன்? முகம், கை, கால் மட்டும் அழகாக வெள்ளையாக இருந்தால் போதுமா, முழங்கை அழகாக இருக்க வேண்டாமா? பிறகென்ன அழகு என்று பலர் நினைக்கும் போது, முகம், கை, கால்களை மட்டும் நினைத்து, அதற்கு மட்டும் அதிக பராமரிப்புக்களை கொடுக்கிறார்கள்.
Labels:
அழகு குறிப்புகள்
உதவி கோருகிறார்
கொழும்பு–-15 மட்டக் குளி எனும் முகவரி யைச் சேர்ந்த திரு மதி எஸ்.ஞானவடிவு பரம்சோதி இருதய கோளாறால் நோய்வாய்ப்பட்டு அவதியுறு கிறார். இவரை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த வைத்திய செலவாக 3,25,000 ரூபா தேவைப்படுவதால் இவரது குடும்பத்தினர் பரோபகாரிகளிடமிருந்து உதவி கோருகின்ற னர். நிதி உதவிகளை மக்கள் வங்கி (Queens Branch) 033-2-001-3-1796617க்கு வைப்பு செய்ய லாம்.
Labels:
உதவி (Please help)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










