புதன், 10 செப்டம்பர், 2014

நியாயமான கேள்வி!

பெண்கள் விபச்சாரத்தில் சிக்கினால் அவரது புகைப்படத்துடன் செய்தி வருகிறது. ஆனால் ஆண்களின் புகைப்படத்தை மட்டும் ஏன் வெளியிடுவது இல்லை? அவருக்கு அந்த குற்றத்தில் சம பங்கு இல்லையா?

முருகா... எங்களைக் காப்பாற்றுறது யாரப்பா.....?

இந்தியாவை நம்புங்கள்.

மோடியை நம்புங்கள்.

ஜெயலலிதாவை நம்புங்கள்.

கொழும்பை மடக்கப்போகிறம்.

பொட்டம்மான் கைது செய்திக்கு பின்னால் விஷம ஊடகவியலாளர்!

ஹொங்கொங் நாட்டில் பொட்டு அம்மான் கைது என்கிற வதந்தி செய்தியை பரப்பிய ஊடகவியலாளர் குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் உஷார் அடைந்து உள்ளார்கள்.

சவூதியில் கற்பழிப்புக் குற்றவாளிக்கு ஆணுறுப்பு கட்!

கற்பழிப்புக் குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு சவூதி அரேபியாவில் வழங்கப்படுகின்ற தண்டனை ஏனையோரை இக்குற்றத்தை செய்கின்றமைக்கு மனதால்கூட சிந்திக்க வைக்க முடியாத அளவுக்கு உள்ளது.


Share |
Image Hosted by ImageShack.us

இராாட்சத கைகளுடன் அதிசய பெண்!

தாய்லாந்து நாட்டை சேர்ந்த மிக விசித்திரமான பெண் Duangjay Samaksamam. ஏனென்றால் உலகிலேயே மிக பிரமாண்ட கைகளை உடையவர் இவர்தான். இவரின் கை ஒவ்வொன்றினதும் நிறை 9.5 கிலோ.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல