பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் "செயனே"ஆற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தின் பிரேக் திடீர் என செயல் இழந்தமையால் அப் பேருந்து உருண்டு சென்று "செயனே" ஆற்றுக்குள்ளே விழுந்து.
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது (வீடியோ இணைப்பு)
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், தற்போதைய வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தம்பதியின் மகள் செல்சியா (30). இவர் நிதி நிறுவன அதிபர் மார்க் மெஷ்வின்ஸ்கி (32) என்பவரை காதலித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. நியூயார்க்கில் ரைனிபேக் என்ற இடத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் ஆன எஸ்டேட்டில் நேற்று இரவு திருமணம் நடந்தது.
Labels:
உலகப்பார்வை
உலகில் அடுத்த குள்ள மனிதர்!
ஒரு மனிதன் குள்ளமாக இருந்தால் அவனை நாம் கேலி செய்வோம் ஆனால் அந்த குள்ளம்தான் உலகளவில் பேசப்படுகின்றது. அதாவது உலகத்தில் குள்ளமான மனிதர் , உயரமான மனிதர், நிறை கூடிய மனிதர் என்று பல விதத்தில் மனிதனை உலகத்திற்கு எடுத்து காட்டுகின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம்
சென்றவாரம் "விக்கி லீக்ஸ்" என்ற இணையத்தளம் அம்பலப்படுத்தியிருக்கும் ஆவணங்கள் அமெரிக்க சரித்திரத்தில் மாத்திரமல்ல, உலக சரித்திரத்திலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய இராணுவ இரகசியங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) படைகள் நடத்திவருகின்ற போர் பற்றிய சுமார் 92 ஆயிரம் செய்திக் குறிப்புகளும் இரகசியச் செய்திப் பரிமாற்றங்களும் புலனாய்வுத் துறையின் அவ்வப்போதைய தகவல்களும் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய இரகசியங்களும் இந்த ஆவணங்களில் காணப்படுகின்றன. இவை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அமெரிக்காவும் பிரிட்டனும் அதிர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் அவற்றின் பிரதி
Labels:
உலகப்பார்வை
காலத்தே செய்! நேரம் பொன்னானது, பொன் கொடுத்தாலும் நேரம் வராது
விடாது ஓடும் கடிகார முட்கள்.
1, 2, 3 என்று தினம் தினம் காலையில் கிழிக்கப்படும் நாட்காட்டியின் தாள்கள்…
மார்ச், ஏப்ரல், மே என்று சுருட்டப்படும் மாத நாட்காட்டிகள்…
காற்றில் கரையும் கற்பூரமாய் நேரம் தானாகக் கரைந்து நம் கண் முன்பாகவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. 2007, 2008, 2009, 2010 அடுத்தது, அடுத்தது என்று எத்தனை புத்தாண்டுகள் நம்மை விட்டு உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் வருடங்களைக் கூட்டுவது முக்கியமல்ல.
1, 2, 3 என்று தினம் தினம் காலையில் கிழிக்கப்படும் நாட்காட்டியின் தாள்கள்…
மார்ச், ஏப்ரல், மே என்று சுருட்டப்படும் மாத நாட்காட்டிகள்…
காற்றில் கரையும் கற்பூரமாய் நேரம் தானாகக் கரைந்து நம் கண் முன்பாகவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. 2007, 2008, 2009, 2010 அடுத்தது, அடுத்தது என்று எத்தனை புத்தாண்டுகள் நம்மை விட்டு உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் வருடங்களைக் கூட்டுவது முக்கியமல்ல.
Labels:
பலதும் பத்தும்
ஒலிம்பிக் போட்டிகள்
ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆரம்பத்தில் அவ்வளவு வரவேற்பு இல்லை. இதற்குக் காரணம் அந்தக் காலத்தில் ஆட்சிசெய்த மன்னர்கள்தான். அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லாததால் ஒலிம்பிக்கிற்குப் பல சிக்கல்கள் எழுந்தன. ஆனால் 1896 ஆம் ஆண்டு பிரெஞ்சை ஆண்ட பியரி கூபர்ட்டின் என்பவர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு உயிர் அளித்தார்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
கைரேகை மூலம் புலனாய்வு
கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் நுட்பத்தை உருவாக்கியவர் எட்வர்ட் ஹென்றி. இவர் 1890 ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் காவல் துறைத் தலைவராக இருந்தவர். 1901 ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்து யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் முதல் முறையாக கைரேகைப் பிரிவைத் தொடங்கினார்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
முந்திரி
எதையாவது துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று திட்டுவார்கள். அதற்குக் காரணம் முந்திரிப் பழத்தைப் பார்த்தாலே புரிந்துவிடும்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
தெரிந்துகொள்வதற்காக!
இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1913 ஆம் ஆண்டு பெற்றார்.
திருக்குறள் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி இலத்தீன்.
திருக்குறள் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி இலத்தீன்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
அரசாங்கம் மேற்கொண்ட யுத்தம் குற்றச் செயலாக கருதப்பட முடியாது
அரசாங்கம் மேற்கொண்ட யுத்தம் குற்றச் செயலாக கருதப்பட முடியாதென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி கய் பெட்டன் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



.jpg)





