செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

பூனைக்காக தற்கொலை செய்த வயோதிபர் : யாழில் சம்பவம்

தான் வளர்த்த பூனைக்குட்டிகளில் ஒன்றை சகோதரி பிடித்து உறவினருக்கு கொடுத்தமையால் மனமுடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பிரசவவலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு காரை செலுத்திச் சென்ற கர்ப்பிணிப் பெண் நெடுஞ்சாலையில் குழந்தைப் பிரசவம்

பிர­சவவலி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து தானே காரை செலுத்திச் சென்ற கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர் நெடுஞ்­சா­லை­யோ­ரத்தில் ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தையைப் பிர­ச­வித்த சம்­பவம் அமெ­ரிக்க உதாஹ் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தனது காதலியின் காதை கடித்து துண்டாக்கி தொண்டைக்குள் குடையை செலுத்த முயன்ற நபர்

தனது காத­லியின் காதை கடித்து துண்­டாக்கி அவரின் தொண்­டை­யி­னூ­டாக குடை­யொன்றை உட்­செ­லுத்­திய குற்­றச்­சாட்டில் நப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மினே­ஸோரா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

விசித்திரமான கோலத்தில் திருமண நிச்சயதார்த்த புகைப்படம்

திரு­மண நிச்­ச­ய­தார்த்­தத்திற் ­காக புகைப்­ப­டங்­களை எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் அந்த வைபவத்­துக்­காக விசே­ட­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட அலங்­கா­ர­மான ஆடை­களை அணிந்து புகைப்­ப­ட­மெ­டுத்­துக் கொள்வது வழமை.

கருத்தடை சத்திர சிகிச்சையின் பின்னரும் கருத்தரிக்க் முடியுமா??

குடும்ப கட்­டுப்­பாட்டு முறைகள் பல இருந்­தாலும் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறை­யாக சொல்­லக்­கூ­டி­யது கருத்­தடை சத்­திர சிகிச்­சையே ஆகும். கருத்­தடை சத்­திர சிகிச்சை முறை­யா­னது பெண்­களின் பலோப்­பியன் குழாய்கள் கட்­டுப்­போ­டப்­பட்டு வெட்­டப்­ப­டு­வதன் மூலம் செய்­யப்­ப­டு­கின்­றது. இதனை LRT சத்­திர சிகிச்­சை­யென அழைப்­பார்கள். இவ்­வா­றான நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறையின் பின்னர் பெண் ஒருவர் தற்­செ­ய­லாக கூட மீண்டும் கருத்­த­ரிக்க முடி­யுமா? அவ்­வாறு கருத்­த­ரிக்கும் போது கரு­வா­னது கர்ப்­பப்­பை­யினுள் வள­ருமா? அல்­லது கர்ப்­பப்­பைக்கு வெளியே பலோப்­பியன் குழாயில் தங்­குமா என அறிய வேண்டும். இதற்கு விளக்கம் தர நான் அண்­மையில் கண்ட உண்மை சம்­ப­வத்தை தரு­கின்றேன்.

மொபைல் போன்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்

ஆரம்பத்தில் அழைப்புகளை மேற்கொண்டு முக்கியமான தகவல்களை வேகமாக பறிமாறி கொள்ள கண்டறியப்பட்ட மொபைல் போன் இன்று பல விதங்களில் முன்னேறி விட்டது.இன்று அனைவரும் மொபைல் மூலம் பல வேலைகளை சுலபமாக செய்து வரும் நிலையில் மொபைல் போன் பற்றி உங்களுக்கு தெரியாத சில அம்சங்களை அடுத்து பாருங்கள்..

நாமல் ராஜபக்ஸவின் இன்றைய நிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவின் தற்போதைய நிலையை காட்டக் கூடிய புகைப்படங்கள் இவை.


Share |
Image Hosted by ImageShack.us

அப்பம் சாப்பிட்ட அமெரிக்க அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் நிஷா பிஸ்வால் வாழ்க்கையில் முதல் தடவையாக அப்பம் சாப்பிட்டு உள்ளார்.

எப்.எஸ்.பி தலைவர் குமார் குணரட்னம் இந்திய இராணுவத்துக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்தியவர் பாகம் - 2

“அநேகமான இராணுவ அதிகாரிகள் குமாரை விரும்பியதுடன் அவர்மீது அனுதாபமும் காட்டினார்கள். அவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக இராணுவம் அவரை கந்தளாயில் உள்ள உத்தியோகத்தர்கள் விடுதியில் விட்டிருந்தார்கள். மூத்த அதிகாரிகளுக்கு ஒரு தனிப்பட்ட உதவியாளனைப் போல அவர் பணியாற்றினார். கைது செய்யப்பட்ட ஜேவிபி சந்தேக நபர்களை எவ்வாறு கையாள்வது என்று இராணுவ உத்தயோகத்தர்களுக்கு குமார் ஆலோசனை வழங்கினார். இராணுவத்தினருடன் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பு உறவையும் கூட அவர் ஏற்படுத்திக் கொண்டார். மார்ச் 1990ல் இந்திய இராணுவம் சென்றதின் பின்னர் ஜூன் 1990ல் எல்.ரீ.ரீ.ஈ உடன் போர் வெடித்தது.

எப்.எஸ்.பி தலைவர் குமார் குணரட்னம் இந்திய இராணுவத்துக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்தியவர் பாகம் - 1

குமார் குணரட்னம் அல்லது குமார மாத்தையா மற்றும் நோயல் முதலிகே என்றும் அழைக்கப்படும்; முன்னணி சோஷலிசக் கட்சியின்(எப்.எஸ்.பி) அரசியற் குழுவின் முன்னணி உறுப்பினரைப் பற்றிய ஊகங்கள் இந்த நாட்களில் செய்திகளில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தற்சமயம் ஒருமாத கால சுற்றுலா விசாவில் ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும்; குமாரின்(அவரது முழுப் பெயர் பிரேம்குமார் குணரட்னம்) விசாவுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படாது மற்றும் அவர் நாட்டில் இருந்து வெளியேறியாக வேண்டும் அல்லது நாடுகடத்தப்படலாம். தற்சமயம் நோயல் முதலிகே எனும் பெயரில் ஒரு அவுஸ்திரேலிய கடவுச்சீட்டின் உரிமையாளராக குணரட்னம் உள்ளார். ஒரு மாதத்துக்கு முன்னதாக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்திருந்த எப்.எஸ்.பி தலைவர், இங்கு அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் சுற்றுலா விசாவுக்கான நிபந்தனைகளை மீறியுள்ளார் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

இவர்களை நாம் கைவிட்டுவிட்டோம்

இராக்குக்கு 5 முறை வந்துவிட்டேன் 2007-க்குப் பிறகு. இப்போது பார்த்ததைப் போன்ற துயரத்தை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. இராக், சிரியா நாடுகளிலிருந்து வெளியேறிய அகதிகள் தங்க வைக்கப் பட்டுள்ள முகாம்கள், தற்காலிக வசிப்பிடங்கள் ஆகிய வற்றைப் பார்வையிட்டேன்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல