இன்றைய நவீன உலகில் இன்டர்நெட்டின் தேவைகள் ஒரு அத்தியாவசிய விஷியமாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் இன்றைய மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
செவ்வாய், 24 செப்டம்பர், 2013
கூகுளில் வேறு சில பயன்பாடுகள்!
இன்று இணையத்தில் நுழைந்தவுடனே பெரும்பாலானோர் செல்லும் தளம் எது என்றால் அது கூகுள் தான்.
கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும்.
கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும்.
Labels:
கணணி மையம் (Google)
கம்பியூட்டர் வார்த்தைகள் இப்படியிருந்தால்...
இன்றைய உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனால் தவிர்கக முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம் இனி கம்பியூட்டர் இல்லாமல் மனிதனால் இயங்கவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது.
Labels:
கணணி மையம் (News and Views)
நைரோபி வணிக வளாக தாக்குதல் சம்பவம்: தீவிரவாதி கும்பலில் அமெரிக்கா, இங்கிலாந்து வாலிபர்கள்!
நைரோபி::ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் உள்ளே புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக சுட்டதில் ஏராளமான வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை பிணை கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்தனர். உடனடி சிகிச்சை கிடைக்காமலும், அதிக ரத்த இழப்பாலும் சிலர் இறக்க நேர்ந்ததாக பலரை காப்பாற்றிய இந்திய டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
Labels:
உலகப்பார்வை,
படங்கள்
இரண்டே நாட்களில் இப்படி அழகாகலாம்
முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலேயே அதை செய்துவிடலாம்..!
Labels:
அழகு குறிப்புகள்
சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு பாலியல் சேவை வழங்கச் சென்ற தியூனிஸிய பெண்கள்
சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு தம்மை பாலியல் ரீதியில் அர்ப்பணிக்கும் வகையில் அந்நாட்டிற்கு சென்ற தியூனிஸிய பெண்கள் பலர், கர்ப்பமடைந்த நிலையில் தாய்நாடு திரும்பியுள்ளதாக தியூனிஸிய உள்துறை அமைச்சர் லொட்பி பென் ஜெட்டோயு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
Labels:
உலகப்பார்வை,
பாலியல்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









