செவ்வாய், 2 ஏப்ரல், 2013

16 வயதுச் சிறுவன் செலுத்திய லொறியில் சிக்குண்டு 4வயதுச் சிறுவன் பலி

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் லொறி ஒன்றின் சில்லில் சிக்குண்டு 4 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். ஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அகிலேசன் (வயது 04) என்ற சிறுவனே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளான்.

உங்கள் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பி வேண்டுமா?

ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளின் கழுத்துக்களில் மீண்டும் சைனற் குப்பிகளை அணிவிக்கின்றமைக்கவே விரும்புகின்றனர் என வீடமைப்பு மற்றும் பொறியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்து உள்ளார்.

ஒற்றையாட்சி தமிழர்களை அழிக்கும்! சமஷ்டி ஆட்சியே ஐக்கியமாக வாழ வழி வகுக்கும்!-தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம்


இலங்கை அரசியலில் தலைசிறந்த நேர்மையான அரசியல் தலைவராக மதிக்கப்பட்ட தந்தை செல்வா சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் அவர்களின் அரசியல் தீர்க்கதரிசனம் 60 ஆண்டுகளின் பின்னரும் யதார்த்தமாக அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது.

தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சியை அமைத்துக் கொடுப்பதற்காக 30 வருட அகிம்ஸை வழிப் போராட்டத்தில் சாதித்தது என்ன என்பதை அன்னாரது 115வது பிறந்தநாளில் மீளாய்வு செய்வதன் மூலம் அவரது கொள்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.

“விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற தவறியது யார்?”

இலங்கை தமிழர் பிரச்னைக்காக, 2009-ல், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், அதை யாரும் கேட்கவில்லை. எனது பேச்சை கேட்டிருந்தால், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும், ஆயிரக் கணக்கான தமிழர்களையும் காப்பாற்றியிருக்க முடியும்” என்று கூறியுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ராஜபக்ஷேவுக்கு எதிராக விடுதலை புலிகள் அமெரிக்காவில் தொடர்ந்த வழக்கு டிஸ்மிஸ்!

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மூவர் இணைந்து, ராஜபக்ஷேவிடம் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு இது.

இலங்கை ராணுவத்தை விரும்பி அழைக்கிறது ஐ.நா.! உங்களுக்கு ஏதாச்சும் புரியுதா சார்?

“இரட்டை நிலைப்பாடு” என்ற சொற்பதத்துக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா? அதிக தொலைவு போக தேவையில்லை. இலங்கையில் எட்டிப் பாருங்கள். அல்லது, ஐ.நா.விடம் கேட்டுப் பாருங்கள்.

தமிழீழம் குறித்து இலங்கையில் வாழும் தமிழர் பேசுவதுதான் முறை!

தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும், நட்புநாடு இல்லை என்று கூற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழர் உணர்வுகளுக்கு இதமாக இருப்பினும் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்துடன்தான் இப்பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

பெண்களின் 'அந்த' இடத்தில் 8000 நரம்புகள் இருக்கிறதாம்..

நமது உடலின் ஒவ்வொரு அம்சமும் அபாரமான ஆச்சரியங்கள் நிரம்பிய சுரங்கம் போல. அதிலும் பெண்களிடம் எத்தனையோ விசேஷங்கள் நிரம்பியிருக்கின்றன. அதுகுறித்த பார்வைதான் இது....
பெண்களின் பிறப்புறுப்பு குறித்து நிறையப் பேருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது உறவுக்கானது, குழந்தை பிறப்பின்போது பயன்படுவது என்பது வரை மட்டுமே பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அதில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல