ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பிரபாகரன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்!? – எரிக் சொல்ஹெய்ம் அளித்த பிரத்தியேக பேட்டி- வீடியோ)

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, “நாங்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையப்போகிறறோம்″ என தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளித்ததாகவும், அவர் கூறியிருக்கிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல