போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, “நாங்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையப்போகிறறோம்″ என தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளித்ததாகவும், அவர் கூறியிருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

