திங்கள், 12 ஆகஸ்ட், 2013

வீட்டிற்கு வந்த மதபோதகர்

ஒரு கிறிஸ்தவப் பிரசாரக் கூட்டத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இன்முகத்துடன்தான் வரவேற்றேன். உங்களிடம் சிறிது நேரம் உரையாடலாமா என்று ஆரம்பித்தார்கள். அப்படி என்ன பேச வருகிறார்கள், அவர்கள் பிரசாரத்தை எந்த விதத்தில் எவ்வாறு ஆரம்பிக்கிறார்கள் என்பதை அறியும் ஆர்வம் எனக்கு இருந்ததால் சம்மதம் தெரிவித்தேன்.

சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ... ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா!

தமிழ் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். தற்போது தாமும் சிம்புவும் கட்டிப்பிடித்தபடியான புகைப்படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார் ஹன்சிகா.

சிசு கருப்பையில் இருக்கின்றதா? பலோப்பியன் குழாயில் இருக்கின்றதா? ஸ்கான் அவசியம்!

உங்கள் வயிற்றில் குட்டி சிசு வளர ஆரம்பித்துவிட்டது என்று அறிந்ததும் தங்கள் குழந்தை கருவில் தங்கியுள்ளதா அல்லது /பெலோ ப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

அப்பொழுதுதான் நல்ல ஆரோக் கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.

எலுமிச்சையின் அற்புதமான நன்மைகள்!

தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். எலுமிச்சை உடல் நலத்தை மட்டுமல்லாமல் சரும அழகையும் பாதுகாக்க கூடியவை.

குடலை சுத்தப்படுத்துதல்:

லாப்டொப்பை (Laptop) இப்படியும் பயன்படுத்தலாம்!!!! (படங்கள் இணைப்பு)

கூகில் தேடல்கள் சில...

ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார் சுன்னினி, மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஜமத்கனி முனவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல