சனி, 22 டிசம்பர், 2012
குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் எரித்துக் கொலை

படம்: இணையம்
பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
Labels:
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
சீமான் ஆவேசம்: “இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல”
வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேர்தலில் போட்டியிடுவது என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சிறுவன் சேகரித்த முட்டையில் வெளிவந்த பாம்பு குட்டிகள்
ஆஸ்திரேலியாவில், சிறுவன் சேகரித்து வைத்திருந்த முட்டையிலிருந்து பாம்பு குட்டிகள் வெளிவந்தன.ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணம், டவுன்ஸ்வில்லி பகுதியை சேர்ந்தவர் டோனா சிம். இவரது மகன் கிலே குமிங், 3.தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிலே, அங்கு சிதறிக் கிடந்த முட்டைகளை, விளையாட்டாக பொறுக்கி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பொறுக்கி வைத்த, 12 முட்டைகளை, வீட்டுக்கு எடுத்து வந்து, தன் அறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்திருந்தான்.
Labels:
வினோதமான செய்திகள்
அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது, மிஸ் முகத்தில் குத்துவது...5 வயது மாணவன் டிஸ்மிஸ்! (படங்கள் இணைப்பு)
லண்டனைச் சேர்ந்த 5 வயது சிறுவனால் ஒரு பள்ளிக்கூடமே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இவன் அடிக்கடி தனது வகுப்பு ஆசிரியை முகத்தில் குத்தி விடுகிறானாம். இதற்காக இந்த வருடத்தில் மட்டும் இவனை 4 முறை சஸ்பெண்ட் செய்துள்ளது பள்ளி நிர்வாகம். தற்போது இவனை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்து விட்டனர். ஆனால் இவன் ரொம்ப சமத்துப் பையன் என்று இவனது பெற்றோர்கள் சண்டைக்கு வருகிறார்களாம்.
Labels:
வினோதமான செய்திகள்
கணவனைச் சிறையில் இருந்து மீட்ட அனுஜா அவராலேயே கொலைசெய்யப்பட்ட துயரம் !- ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த சோகம்!!
சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்துகொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?
Labels:
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












