வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பல கோடி சொத்துகளை இழந்தார் - சொந்த வீட்டை விட்டு நடிகர் கார்த்திக் வெளியேறினார்!

தமிழ்ப் படவுலகில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் கார்த்திக். மறைந்த பிரபல நடிகர் முத்துராமனின் மகன். இவர், ‘சோலைக்குயில்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ராகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள். அதில் ஒருவரான கவுதம் கார்த்திக், ‘கடல்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் நடித்தார். தற்போது ‘வை ராஜா வை’, ‘சிப்பாய்’, ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்கும் ‘அனேகன்’ உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

யாராலும் திருட முடியாத ‘எர்க்கா’ சைக்கிள்... சிலி மாணவர்கள் கண்டுபிடிப்பு (காணொளி இணைப்பு)

அதிக சைக்கிள் திருட்டு நிகழும் நாடான சிலியில் யாராலும் திருட முடியாது என்ற உத்திரவாத்துடன் புதிய சைக்கிள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அந்நாட்டு பொறியியல் மாணவர்கள் சிலர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல