சனி, 6 அக்டோபர், 2012

கேள்வி - பதில்

நவம்பர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஒரு அறிக்கை விட்டுள்ளார். என்ன காரணம்?

இயக்குனர் செல்வமணியின் இந்த அறிக்கை அவர் சொந்தமாகச் சிந்தித்து வெளியிட்ட ஒன்றென்று என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. தெலுங்கு நடிகை ரோஜாவை மனைவியாக்கி அரைத் தமிழனாக மாறிவிட்ட செல்வமணியெல்லாம் இலங்கைத் தமிழருக்கு அட்வைஸ் செய்ய வந்துவிட்டார்.

சாயி பாபாவின் அவதாரம் என்று கிளம்பி இருக்கும் தமிழ் நாட்டு இளைஞன்

சத்ய சாயி பாபாவின் அவதாரம் என்று சொல்லி பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளார் இந்தியாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இளைஞன். இவரின் பெயர் ஜெய் கணேஸ்.

சிர்டி சாயி பாபாவின் அவதாரமாக சத்ய சாயி பாபா நம்பப்பட்டார். மறு அவதாரமான பிரேம சாயி குறித்து சத்ய சாயி பாபா உயிருடன் இருந்தபோதே சில தகவல்களை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பல பேர் பிரேம சாயி என்று சொல்லி புறப்பட்டு இருந்தார்கள்.

சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டிற்கு பதில் பழிவாங்கும் உணர்வே மேலோங்கி உள்ளது – பிபிசி முன்னாள் செய்தியாளர்

தாம் பல்வேறு யுத்தங்களைப் பார்த்ததாகவும், ஆனால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது போன்ற சம்பவங்களை பார்த்தது மிக அரிதாகும் என யுத்தம் நிறைவுற்ற பின்னர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறு பிபிசி முன்னாள் செய்தியாளர் FRANCES HARRISON , 4 October 2012 openDemocracy இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நி்தியபாரதி.

1.9 metre-long shoe

Chen Mingzhi, a shoe designer, sits inside of his handmade 1.9 metre-long (6.23 foot-long) right shoe at his family store in Wenling, Zhejiang province September 27, 2012. Chen, new to the business of shoe-making, was challenged by a neighbour to create a big shoe. The leather right shoe weighs 38 kg (83.8 pounds) and took him two months to make at a cost of 2,000 rmb ($317.30). REUTERS/Carlos Barria

Train derailment

Emergency personnel respond to the scene of a train derailment in Hanford, Calif., Monday, Oct. 1, 2012. Two cars and the locomotive of the train car derailed after colliding with a big rig truck in California's Central Valley, authorities said. At least 20 passengers suffered minor to moderate injuries, authorities said.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயற்பட்ட 60பேருக்கு எதிராக வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தீவிரமான செயற்பட்ட 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் தடுப்பு காவலில் இருக்கும் இவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என மேலதிக சட்டமா அதிபர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆராய்ந்த சட்ட ஆலோசனைக்குழு இதனை முடிவு செய்துள்ளது.

பெண்கள் ஏன் இப்படி சீரியல் பைத்தியமா இருக்காங்க?

ஒரு படத்தில் வடிவேலுவின் ஆட்டோவில் ஏறும் நான்கு பெண்கள் ஒரு பெண்ணின் பிரசவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். "ஐயோ கொஞ்சம் சீக்கிரம் போயேப்பா. அவளுக்கு என்ன ஆச்சோ தெரியலையே. குழந்தை பிறந்திருக்குமோ என்னவோ" என்று ஒரு வித பதற்றத்துடன் பேசி ஆட்டோ ஓட்டும் வடிவேலுவையும் பதற்றத்திற்கு உள்ளாக்குவார்கள். அவர்கள் இவ்வளவு நேரமும் டிவி சீரியலில் வரும் கதாபாத்திரத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்று வடிவேலுக்கு கடைசியாகத்தான் தெரியவரும்.உடனே அந்தப் பெண்களை அடித்து துரத்திவிடுவார்.

குப்பிளானில் சட்டவிரோத ரேகேபோத் தேவாலயம் திறப்பு- மக்கள் கொந்தளிப்பு (படங்கள் இணைப்பு)

நூறு வீதம் சைவமக்கள் வாழும் குப்பிளான் கிராமத்தில் சுவிசர்லாந்தில் தமிழ் மக்களை மதம் மாற்றிய போதகர் லர்வின் நிக்கல்சன் போதகர் அருணகிரி என்பவர்களால் குப்பிளானில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ரேகேபோத் என்ற கிறிஸ்தவ தேவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டதை கண்டித்து அப்பிரதேச மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புலிகள் சரணடையவில்லை: அதனால் தான் மக்கள் இழப்பு அதிகமானது

லண்டனில் நேற்றுஆரம்பமான கருத்தரங்கில், இலங்கைக்கான முன்நாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் கலந்துகொண்டுள்ளார். இதில் சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி அலன் கீனன், BBC நிகழ்சித் தொகுப்பாளர், ஸ்டீபன் ஸக்கர், மற்றும் ஐ.நா அதிகாரி ஜஸ்மின் சுக்கா ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்று மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இக் கருத்தரங்கு 8.00 மணிவரை நடைபெற்றது. இந் நிலையில் இதில் பேசிய நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம், விடுதலைப் புலிகளை கடுமையாகச் சாடியுள்ளார். இதனை கருத்தரங்கில் கலந்துகொண்ட தமிழர்கள் எதிர்த்துள்ளார்கள்.

கனடாவில் இளையராஜாவை எதிர்த்து போராட்டம்

புலிகளின் மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதா?!

கனடாவில் நவம்பர் 3-ந்தேதி இளையராஜாவின் இசைக்கச்சேரி நடக்கிறது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழர் அமைப்பு செய்து வருகிறது

மூடப்பட்ட அறைக்குள் இலங்கை அழகிகளுடன் விளையாடிய மேற்கிந்திய தீவு கிறிக்கெற் வீரர்கள்

ரி 20 உலக கிண்ணக் கிறிக்கெற் போட்டியில் விளையாட வந்து இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த பலகல்ல ஹோட்டல் அறைகளுக்குள் இலங்கை யுவதிகள் இருவர் மிக இரகசியமான முறையில் நுழைந்து இருந்தார்கள் என்று தகவல்கள் கசிந்து உள்ளனா.

கொழும்பின் அதிசயமாக காட்சி கொடுக்கும் பிரமாண்ட வாழையிலை (படங்கள் இணைப்பு)

பத்தரமுல்லை, ராஜகிரிய பிரதான வீதியில் நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற பிட்டகோட்டைச் சந்தியில் பிரமாண்டமான வாழை இலை வடிவத்தில் அழகிய பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இளவயதில் மூக்குக்கண்ணாடி ஏன்?

இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் இத்தனை இளம் வயதிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு திரிவதைப் பார்க்க முடிகிறதல்லவா! சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம்.

இப்படியும் நடக்கின்றது

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தில் சிரேஷ்ட அதிகாரியின் செயலாளராக பணியாற்றி வந்த ஓர் அழகிய இளம் பெண் பஸ்ஸில் வழமையாக செல்வார். பல நாட்களாக பஸ் தரிப்பு நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவர்ச்சிகரமான ஓர் அழகிய ஆண்மகன் தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அந்த இளம் பெண் தெரிந்து கொண்டாள்.

சிவாஜிலிங்கத்தின் முகத்திரையை கிழித்த வல்வை நகரபிதா அனந்தராஜா

சிவாஜிலிங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகள் பற்றி விளக்குகிறார் நகரபிதா அனந்தராஜ் கேட்டு மகிழுங்கள்
 
நகரசபை தலைவர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செயற்படுகிறார் என வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ந.அனந்தராஜ் ரி.ஆர்.ரி வானொலியின் அரசியல் சமூக மேடை நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

காஜலை பயன்படுத்தும் முறை

முகத்திற்கு மேக்-கப் செய்யப் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் பல நிறைய வழிகளில் பயன்படுகிறது. அதிலும் கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஜல் நிறைய வழியில் பயன்படுகிறது. ஆனால் அதனைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே அதனை என்னவென்று தெரிந்து கொண்டு, தினமும் அவற்றை ஏதேனும் அவசரத்திற்குப் பயன்படுத்தலாம். இப்போது அது எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!

அழகான முகத்திற்கு அரிசி....

தானியங்களில் ஒன்றான அரிசி உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் பொருளின்றி, அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. எப்படியெனில் அரிசியை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்யலாம். இவ்வாறு ஸ்கரப் செய்வதால், சருமம் நன்கு மிருதுவாகவும், சருமத்துளைகள் நன்கு விரிவடைந்து அழுக்குகள் வெளியேறி சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும். இப்போது அந்த அரிசியை வைத்து எப்படி ஸ்கரப் செய்வதென்று பார்ப்போமா!!!

மெனோபாஸ் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!

பெண்கள் தங்களின் பருவம் எய்தும் காலத்தை எவ்வாறு ஒருவித அச்சத்துடன் எதிர்கொள்கின்றனரோ அதேபோல மெனோபாஸ் பருவத்தையும் ஒருவித கலவரத்துடனே எதிர்கொள்கின்றனர். அசதி, மனச்சோர்வு, இனிமேல் நமக்கு ஒன்றுமே இல்லையோ என்ற ஒருவித விரக்தியான நிலைக்கு சென்றுகின்றனர். இந்த கால கட்டத்தில் உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்களை சமாளித்தாலே மனரீதியாக ஏற்படும் சிக்கல்களை எளிதாக சமாளித்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். மெனோபாஸ் காலத்தில் என்ன உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்றும் உணவியல் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

டைட்டா ப்ரா போடாதீங்க

உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் ப்ராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தவறான அளவில் போடப்படும் உள்ளாடையினால் தலைவலி, மார்பகவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள்.

தொட்டாற்சுருங்கியின் மகத்துவம்

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல