வெள்ளி, 11 ஜனவரி, 2013
விவாகரத்தை தடுக்க வழிகள்
தம்பதியர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ பிரச்னையால் உப்பு பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர் கதையாகிவிட்டது. தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை தடுக்க பல்வேறு அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
Labels:
ஆண்கள் பக்கம்,
பெண்கள் பக்கம்
ரிசானா விவகாரம், உணர்ச்சிகளால் மறைக்கப்பட்ட உண்மைகள்!
நடந்தவைகளை மாற்றும் சக்தி நமக்கில்லை, ஆனால் சில பாடங்களைப் படித்துக் கொள்ள முடியும்.
சகோதரி றிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை கூட பல்வேறு பாடங்களை சொல்லித் தருகின்றது. அனால் அவற்றை அலசுவதனை விட, மேற்படி மரண தண்டனை தொடர்பில் வெளியிடப்படும் தவறான அடிப்படையிலான சில கருத்துக்கள் குறித்து ஓரளவு தெளிவை ஏற்படுத்திவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.சகோதரி ரிசானாவை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் பல்வேறு தரப்புக்களிலிருந்து, பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பொழுதும், அவை எதுவுமே வெற்றியளிக்கவில்லை என்பது, குறித்த சகோதரியின் விதியை அல்லாஹ் அவ்வாறுதான் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்பதனையே காட்டுகின்றது.
சகோதரி றிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை கூட பல்வேறு பாடங்களை சொல்லித் தருகின்றது. அனால் அவற்றை அலசுவதனை விட, மேற்படி மரண தண்டனை தொடர்பில் வெளியிடப்படும் தவறான அடிப்படையிலான சில கருத்துக்கள் குறித்து ஓரளவு தெளிவை ஏற்படுத்திவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.சகோதரி ரிசானாவை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் பல்வேறு தரப்புக்களிலிருந்து, பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பொழுதும், அவை எதுவுமே வெற்றியளிக்கவில்லை என்பது, குறித்த சகோதரியின் விதியை அல்லாஹ் அவ்வாறுதான் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்பதனையே காட்டுகின்றது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












.jpg)
