ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

டெசோ மாநாட்டு தீர்மானம்

இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:

‘லிபரேஷன் ஒப்பரேஷன்’ ஒத்திகை

இனக்கலவரம் 1983 இல் நடந்ததைத்தொடர்ந்து பல தமிழ்த் தலைவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் அமிர்தலிங்கம் குடும்பத்தினரும் அண்ணா நகரில் ஆனந்த சங்கரியும் மற்றும் சில இடங்களில் வவுனியா முன்னாள் எம்.பி. சிவசிதம்பரம் உட்பட பல தமிழ் தலைவர்களும் இயக்கத்தலைவர்களும் தங்கியிருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டவாறு இலங்கை நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருந்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல