சிரியா நாட்டு தூதர் டாக்டர் ரியாத் கமெல் அப்பாஸ். | ஐ.எஸ். அமைப்பு வலுப்பெற்றதற்குக் காரணம் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா என்கிறார் இவர்.சிரியாவின் 4 ஆண்டுகள் சிவில் யுத்தம் அந்நாட்டை சீரழித்துள்ளது. மனிதார்த்த துயரமாக அந்த நாடு முடிந்து போயுள்ளது. ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும், லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாடு நாடாக குழந்தைகள், பெண்களுடன் அலைந்து திரிகின்றனர்.

