விடுதலைப் புலிகள் வெள்ளைக்கொடியுடன் சரணடைதல் தொடர்பில் இலங்கை அரசுடன் வெளிநாட்டு முகவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு(ரொஷான்) மூலமாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்ப் பொறுப்பாளர் பா நடேசன் , சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உட்பட பல போராளிகள், தலைவர்கள் சரணடைதல் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் இறுதிநேர இறுக்கமான நிலை தொடர்பிலும் பேசிக்கொண்டிருந்தனர்.
புதன், 5 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



