செவ்வாய், 2 ஜூலை, 2013
"கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் செயல்கள்!!!"
பெண்கள் அனைவருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது வெறும் கனவாகவே உள்ளது. ஏனெனில் அனைவரும் ஆசை மட்டும் தான் கொள்கிறோமோ தவிர, அதற்கான சரியான முறையைப் பின்பற்றுவதில்லை. ஆம், அனைவருக்குமே கூந்தல் நன்கு வளர வேண்டுமெனில், தினமும் எண்ணெய் தடவி, கூந்தலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்று தெரியும். இது பழைய ஃபேஷன். ஆனால் பலர், வேலைக்கு செல்லும் போது அழகாக செல்ல வேண்டுமென்றும், பழைய ஃபேஷனை தவிர்த்துவிடுகிறோம். பின் கூந்தல் வளரவில்லையே என ஏங்குகிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









