ஞாயிறு, 2 டிசம்பர், 2012
புதுக்குடியிருப்புச் சமர், வெளிவராத உண்மைகள்! (காணொளிகள் இணைப்பு)
இறுதி யுத்தத்தின்போது புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் வரலாறு காணாத தோல்வியை எதிர்கொண்டனர்.
பல தளபதிகள் உட்பட ஏராளமான புலிகள் புதுக்குடியிருப்புப் பெருஞ்சமரில் மடிந்தனர். 525 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டன. இறந்த புலிகளை அடையாளம் காண்கின்றமைக்காக விசேட நிபுணர்கள் கொண்ட இராணுவ புலனாய்வுக் குழு கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்புக்கு வந்து சேர்ந்தது. தீபன், கீர்த்தி, ரூபன், நாகேஸ், கடாபி, விதுஷா, துர்க்கா, கமலினி போன்ற மூத்த தளபதிகளின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.
பல தளபதிகள் உட்பட ஏராளமான புலிகள் புதுக்குடியிருப்புப் பெருஞ்சமரில் மடிந்தனர். 525 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டன. இறந்த புலிகளை அடையாளம் காண்கின்றமைக்காக விசேட நிபுணர்கள் கொண்ட இராணுவ புலனாய்வுக் குழு கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்புக்கு வந்து சேர்ந்தது. தீபன், கீர்த்தி, ரூபன், நாகேஸ், கடாபி, விதுஷா, துர்க்கா, கமலினி போன்ற மூத்த தளபதிகளின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
உதடுகளுக்கு அப்பாலும் போங்களேன்...!
உடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத் தழுவட்டும்...
என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்..
தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெங்கும் தீ பரவட்டும்..
முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும்பாலும் உதிர்க்கும் வார்த்தைகள்தான் இவை... அப்படி ஒரு சக்தி இந்த முத்தத்திற்கு மட்டுமே உண்டு.
என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்..
தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெங்கும் தீ பரவட்டும்..
முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும்பாலும் உதிர்க்கும் வார்த்தைகள்தான் இவை... அப்படி ஒரு சக்தி இந்த முத்தத்திற்கு மட்டுமே உண்டு.
Labels:
பாலியல்
இப்படியும் நடந்ததா?
கணவனின் கடனை வசூலிக்க மனைவியை அறையில் பூட்டி வைத்த வங்கி அதிகாரிகள்
வடபகுதியிலுள்ள ஓர் அரச வங்கியில் கடன் பெற்றிருந்த விவசாயி ஒருவர் தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது அவதியுற்றிருந்த வேளையில் அவ்விவசாயியின் வீட்டிற்குச் சென்ற அக்குறிப்பிட்ட வங்கியின் அதிகாரியொருவர் அவரையும், அவரது மனைவியையும் வங்கி முகாமையாளர் அழைத்துவருமாறு கூறி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வடபகுதியிலுள்ள ஓர் அரச வங்கியில் கடன் பெற்றிருந்த விவசாயி ஒருவர் தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது அவதியுற்றிருந்த வேளையில் அவ்விவசாயியின் வீட்டிற்குச் சென்ற அக்குறிப்பிட்ட வங்கியின் அதிகாரியொருவர் அவரையும், அவரது மனைவியையும் வங்கி முகாமையாளர் அழைத்துவருமாறு கூறி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
Labels:
இலங்கை,
வினோதமான செய்திகள்
குளிர்காலத்திலும் குதூகலமாய் உறவில் ஈடுபடலாம்!
சில்லென்று பெய்யும் பனி... எலும்பை ஊடுருவும் குளிர்... படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வைக்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதிகாலையில் நெருப்பு பற்றிக் கொள்வது வாடிக்கைதான். அதிகாலையில் வாக்கிங் போக தயங்கினாலும், இந்த குளிர்காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த்துவிடாதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
Labels:
பாலியல்
இனி ஜிமெயிலில் 10ஜிபி வரை பைல்களை இணைத்து அனுப்ப முடியும்
கூகுள் வழங்கும் ஜிமெயில் இமெயில் சேவையே உலகளவில் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இமெயில் அனுப்புவது மற்றும் பெறுவது மட்டும் அல்லாமல் இந்த இமெயிலில் இணைத்து பைல்களையும் அனுப்புவர் மற்றும் பெறுவர். ஆனால் இதுவரை ஜிமெயிலில் இமெயி்ல் அனுப்பும் போது 25எம்பி அளவு மட்டுமே பைல்களை அனுப்ப முடியும். அதனால் பெரிய அளவு கொண்ட பைல்களை ஜிமெயிலில் அனுப்ப முடியாது.
Labels:
கணணி மையம் (Gmail)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


.jpg)








