ஒரு மனிதனின் வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பம் என்று வண்டு விட்டால் இந்த உலகத்தை தனக்கு காட்டிய தன் அன்னையிலிருந்து, உடன்பிறந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவருமே ஒரு மனிதனுக்கு முக்கியமானவைகள். நம் வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் முதலில் கை கொடுத்து நிற்பது நம் குடும்பத்தாரே.
புதன், 25 டிசம்பர், 2013
கிராமம்னா.. கிராமம் தாங்கோ!!!
ஒரு வக்கீலும் ஒரு `கிரமத்து பெரிசும் பக்கத்து பக்கத்து சீட்டில் பிளேனில் பிரயாணம் பண்றாங்க.
வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?
பெரிசு : அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.
வக்கீல் பெரியவரிடம் : நாம் ஒரு கேம் விளையாடலாமா?
பெரிசு : அசதியா இருக்கு. குட்டித் தூக்கம் போடலாம்ன்னு இருக்கேன்.
Labels:
நகைச்சுவைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


