வெள்ளி, 5 ஜூலை, 2013

கடவுசொல் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!

ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம்.

சீனாவில் வாலுடன் பிறந்த மனித குழந்தை!

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் இவ்வருடம் பிறந்து உள்ளது.

இக்குழந்தையின் வால் வளர்ந்து, நீண்டு செல்கின்றது.

மனித உடம்பின் வெப்பத்தின் வழியே மின்சாரம்…..!

மனித உடம்பின் வெப்பம் 40 வோல்ட்டுக்கும் அதிகமாய் உள்ளது என்பதை நாம் அறிவோம். இதை பயன்படுத்தி நாம் இது வரை ஒன்றும் செய்ததில்லை எம்பது தெரியும்.இந்நிலையில் இதை 15 வயது மாணவி ( அன்னோ மக்கோஸின்ஸ்கி) கனடாவில் ஒரு டார்ச்சை கண்டுபிடித்திருக்கிறார்.

தர்மபுரி கலவரம்: திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் மர்மச் சாவு

தமிழகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டது தருமபுரி காதல் ஜோடி – திவ்யா இளவரசன். இவர்களின் காதல் விவகாரத்தில் திடிரென்று திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், சம்பந்தப்பட்ட இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளவரசனின் சடலம் தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

"இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை!"

- ஆதவன் தீட்சண்யா

 இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக பரப்பப்படுகிறது. அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள்.

இந்த சூது புரியாமல், ´இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?', ´ தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...', ´அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு' என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.

சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து பாலியல் உறவு: – பாகிஸ்தானில் பகீர்!

‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். பெண்ணுக்கு இரங்காதவர்கள்கூட பெண்ணின் பிரேதத்தைப் பார்த்தால் இரக்கம் கொள்வார்கள். ஆனால்,பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து, கொடூரமாக பாலியல் உறவு கொண்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து இச்செயலை செய்த மர்ம காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல