வெள்ளி, 5 ஜூலை, 2013
தர்மபுரி கலவரம்: திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் மர்மச் சாவு
தமிழகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டது தருமபுரி காதல் ஜோடி – திவ்யா இளவரசன். இவர்களின் காதல் விவகாரத்தில் திடிரென்று திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், சம்பந்தப்பட்ட இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளவரசனின் சடலம் தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Labels:
உலகப்பார்வை
"இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை!"
- ஆதவன் தீட்சண்யா
இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக பரப்பப்படுகிறது. அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள்.
இந்த சூது புரியாமல், ´இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?', ´ தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...', ´அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு' என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.
இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக பரப்பப்படுகிறது. அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள்.
இந்த சூது புரியாமல், ´இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?', ´ தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...', ´அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு' என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.
Labels:
உலகப்பார்வை
சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து பாலியல் உறவு: – பாகிஸ்தானில் பகீர்!
‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். பெண்ணுக்கு இரங்காதவர்கள்கூட பெண்ணின் பிரேதத்தைப் பார்த்தால் இரக்கம் கொள்வார்கள். ஆனால்,பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து, கொடூரமாக பாலியல் உறவு கொண்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து இச்செயலை செய்த மர்ம காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







