வியாழன், 17 ஏப்ரல், 2014

ஒரு பாவத்தை மறைக்க இன்னொரு பாவம் செய்யாதீர்கள்!

ஒரு துறவியின் துறவு என்பது ஈழத்தின் எழுத்தாளர் இராசரத்தினம் அவர்கள் எழுதிய சிறுகதை. தாய் ஒருவர் தன் ஆண் குழந்தையைத் துறவியாக ஆக்குவேன் என்று எடுத்த சத்தியத்தின் காரணமாக, அவரது மகன் பெளத்த துறவியாகுகிறார்.துறவு என்பதில் இம்மியும் விருப்பமில்லாத அந்தத் துறவி தன் துறவைத் துறந்து போவதைப் பற்றிக் கூறுவதுதான் அந்தச் சிறுகதை.தாயின் தந்தையின் விருப்பத்திற்காக துறவிக் கோலம் பூணுவது என்பது மிகவும் வேதனையான விடயம்.

யாழ் நகரில் இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கத்தோலிக்க குருமார்

யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா என்ற இளம்பெண்ணின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல