செவ்வாய், 22 ஜூலை, 2014

உறவுக்கு மறுத்து மனைவி சொன்ன காரணங்களை எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்த கணவர்!

தனது மனைவியை உறவுக்கு அழைத்தபோது அவர் மறுத்ததையும், அதற்காக அவர் சொன்ன காரணங்களையும் ஒரு எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்துள்ளார் கணவர். அவரது இந்த செயலை மனைவி ஆன்லைனில் போட்டு அம்பலப்படுத்தி விட்டார்.

விமான விபத்தில் பலியான மலேசிய தமிழ் நடிகை சுபாஷினி ஜெயா இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்

ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையான சுபாஷினி ஜெயரத்னம் என்ற சுபா ஜெயாவும் பயணித்துப் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. குடும்பத்தோடு இவர் பலியாகியுள்ளார். மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்புதான் இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த தனது கணவர் மற்றும் மகளுடன் இந்தக் கோர சம்பவத்தில் பலியாகியுள்ளார் ஜெயா.

சமூக வலைத்தளங்களில் கூடுதல் கவனம் தேவை...!

இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.

எம்.ஹெச்.17: என் ஒரே மகளை கொன்றதற்கு நன்றி மிஸ்டர் புதின்- தந்தை கடிதம்

சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தில் சென்ற தனது ஒரே மகள் கொல்லப்பட்டதை அடுத்து நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல