செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 10

போலந்தில் தங்கியிருந்த கிட்டு, தன்னை வந்து சந்திக்குமாறு அவசர தகவல் ஒன்றை கே.பி.க்கு அனுப்பிய விபரத்தை கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். போலந்தில் கிட்டு தங்கியிருந்த இடத்தில் இருந்த சூழ்நிலையில், யாராலும் கிட்டுவை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

படை பலத்தில் பிரபாகரனை விஞ்சிய கருணா! விக்கிலீக்ஸ்

பிரபாகரனை காட்டிலும் இயக்கத்தில் இருந்து பிரிந்த கருணாவிடம் அதிக அளவில் களப் போராளிகள் இருந்து உள்ளனர் என்று இந்தியாவின் இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல