வெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால் உங்கள் உணவிற்கு சுவையேறும். குழம்புகள், காய்கறி கூட்டுகள், பருப்பு வகைகள் மற்றும் மேத்தி பரோட்டாவில் இது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
திங்கள், 17 மார்ச், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









