வெள்ளி, 30 மார்ச், 2012
“பேஸ்புக்' இணையத்தளத்தில் தொடர்பை ஏற்படுத்திய நிலையில் பெண் தற்கொலை
தாய்வானிய பெண்ணொருவர் “பேஸ்புக்' இணையத்தளத்தில் நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்த வேளையில் நச்சுப் புகையை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளயர் லின் “பேஸ் என்ற மேற்படி பெண் தனது 31 ஆவது பிறந்த தினத்தன்றே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டபோது 9 நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டபோது 9 நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







