புதன், 17 ஆகஸ்ட், 2016

வின்டோஸ் 10ல் அன் இன்ஸ்டால்

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் பல சிறிய புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. இவை தேவையில்லை எனும் பட்சத்தில் அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், இவற்றில் அதற்கான ஆப்ஷன் தரப்படவில்லை. எவ்வாறு இவற்றை அன் இன்ஸ்டால் செய்து நீக்கலாம்?

எட்ஜ் பிரவுசரில் பேவரிட் குறிப்புகள் எந்த போல்டரில் வைக்கப்படுகின்றன

எட்ஜ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், நாம் குறித்து வைக்கும் இணையத் தளங்களுக்கான லிங்க் முகவரிகள், “Favorites” என அழைக்கப்படுகின்றன. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசர்களில் இவை “Bookmarks” எனக் காட்டப்படுகின்றன. எந்தப் பெயரில் அழைத்தாலும், இவை ஒன்றையே குறிக்கின்றன. எட்ஜ் பிரவுசரில், பேவரிட் தளங்கள் குறித்த குறிப்பு எங்கு பதியப்படுகின்றன என்று தெரிந்தால், அவற்றை நிர்வகிப்பது எளிதாக இருக்கும்.

எக்ஸெல் டிப்ஸ்... மாறாநிலை எழுத்தினை மாற்ற.. வரிசைகளை மாற்றலாம்

மாறாநிலை எழுத்தினை மாற்ற

எக்ஸெல் செயலியில் மாறா நிலையில் தரப்பட்டுள்ள எழுத்து வகைக்குப் பதிலாக, அதனைப் பயன்படுத்துபவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், இதனை ஒவ்வொரு முறையும், ஒர்க் புக் வடிவமைக்கும்போது, மாற்ற வேண்டியுள்ளது. ஒரு சிலர் தமிழிலேயே ஒர்க் புக்கினை அமைக்க திட்டமிடுகின்றனர். இவர்கள், தாங்கள் விரும்பும் எழுத்து வகையினை, மாறா நிலை எழுத்தாக எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் உள்ளனர். இந்த மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ளலாம். கீழே தந்துள்ளபடி செயல்படவும்.

வேர்ட் டிப்ஸ்... வேலை செய்யாத ஸ்பெல் செக்

வேலை செய்யாத ஸ்பெல் செக்
வேர்ட் செயலியில் நமக்குக் கிடைத்திருக்கும் மிக அருமையான ஒரு வசதி, ஆங்கிலச் சொற்களின் எழுத்துப் பிழை திருத்தம் தான். ஆனால், நாம் தொடர்ந்து டாகுமெண்ட்களை உருவாக்கி வருகையில், சில வேளைகளில், சில வகை சொற்களில் அல்லது டெக்ஸ்ட்டில், இந்த எழுத்துப் பிழை திருத்தம் செயல்படாத நிலையைப் பார்க்கலாம். இதனை எப்படி சீர் செய்வது என இங்கு காணலாம்.

ஜிமெயிலில் ஆவணக் காப்பகம்

மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் வாசகர்களும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.

லண்டன் பெண்ணை கற்பழித்த ஈழதமிழர்!! நீதி மன்றம் அதிரடித் தண்டனை..

லண்டனில் தமிழர்கள் மிகவும் பெருமிதத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில தமிழர்கள் செய்யும் செயல் ஒட்டு மொத்த தமிழர்களையும் தலை குனிவுக்கு உள்ளாகி விடுகிறது. லண்டனுக்கு வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரியுள்ளார் சிவராசா சுகந்தன் என்னும் 31 வயது நபர்.

தமிழினி உட்பட இறந்த மூன்று பெண் போராளிகளும் இயக்கத்திலேயே நோயாளிகள்தான்!

தமிழினிக்கோ அல்லது சிவரதிக்கோ இயக்கத்திற்கு வெளியில் வந்து புற்றுநோய்வரவில்லை. அவர்களுக்கு இயக்கத்தில் இருக்கும் போதே புற்றுநோய்தான் என தமிழீழவிடுதலைப்புலிகளின் மூத்த போராளியான தமிழ்கவி தெரிவித்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல