வியாழன், 20 ஆகஸ்ட், 2020

செவ்வாழைப்பழம் - பாட்டி வைத்தியம்

செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களை விட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம்  எடுக்காமல் இருக்கும்.

மூலிகையே மருந்து பாட்டி சொன்ன வைத்தியம்

அருகம்புல் சாறு தினமும் பருகிவர இரத்தத்தை சுத்தபடுத்தும், வாய் புண் ஆற்றும் மேலும் தாய்ப்பால் சுரக்க அதிகளவு உதவுகிறது.

தோள்பட்டை வலிக்கு நம்ப பாட்டி சொல்லுறதயும் கொஞ்சம் கேளுங்களேன்…

ஒரு பொலீதின் பையில் ஒரு கையளவு ஐஸ் கட்டியைப் போட்டு கட்டிக்கொள்ளவும்.பின்பு அவற்றை வலிகள் உள்ள இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஓத்திடம் கொடுக்கவும்.இந்த முறையை தினமும் 2-3 முறை என்று தொடர்ந்து செய்ய வேண்டும்.குறிப்பாக ஐஸ் கட்டியை சாதாரணமாக தோள்பட்டையில் ஓத்திடம் கொடுக்க பயன்படுத்த கூடாது.

தலைவலிக்கு பாட்டி வைத்தியம்

கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.

சோம்பை பற்றி பாட்டி சொன்ன பத்து மருத்துவ குணம்

பொதுவாக நம் நாட்டு சமையலில் அதிகளவு சோம்பு (Fennel Seeds) பயன்படுத்துவார்கள். இந்த சோம்பு பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவில் வாசனையை அதிகரிக்க பெரிதும் இந்த சோம்பு (Fennel Seeds) பயன்படுகிறது. 

ஈஸியான இருபது மருத்துவ குறிப்பு..

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

பெண்களும் மாதவிடாயும் ஒரு பார்வை

பொதுவாக பெண்கள் மாதவிடாயின் சோர்வடைந்து விடுவார்கள். அந்த நாட்களில் பெண்கள் தங்களின் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்துக்கள் வழிபடும் விநாயகர் சிலையை உடைத்த பெண்னை கைது செய்த பஹ்ரைன் போலீசார்

பஹ்ரைனின் ஜூஃப்பைர் பகுதியில் ஒரு பெண் விநாயகர் சிலையை உடைப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியானது. அந்த காணொளியில் பஹ்ரைன் முஸ்லிம்களுக்கான நாடு என அந்த பெண் குறிப்பிடுகிறார்.

எங்களையும் தாயகம் அனுப்புங்கள்! சுடும் வெயிலில் எம்பஸ்ஸியில் அலைமோதும் இலங்கையர்கள் கூட்டம்!

கத்தார் நாட்டின் சூட்டையும் குளிரையும் சொல்லி விளங்கப்படுத்திவிட முடியாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அந்த அளவிற்கு உடலை வாட்டி வதைக்கும்.

உண்மையான ’டிஜிட்டல் இந்தியா’வின் தந்தை ராஜீவ் காந்தி பிறந்தநாள் இன்று!

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

கொசுக்கள் மூலம் பரவும் ஐந்து கொடிய நோய்கள்

 உலகிலேயே கொசுக்கள் மிகவும் ஆபத்தான கொடிய உயிரினமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சிறிய உயிரினத்தின் மூலம், உயிரையே பறிக்கக்கூடிய பல கொடிய நோய்களின் தாக்கத்திற்கு நம்மை அறியாமலேயே வீழ்ந்துவிடுகிறோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல