செவ்வாய், 1 டிசம்பர், 2015

ராஜிவ் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும்வரை சிறைதண்டனை- சுப்ரீம் கோர்ட்!!

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "ஆயுள் தண்டனை" என்பது ஆயுள் முடியும் வரை சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

திரையரங்கில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்காத முஸ்லீம் குடும்பம்; வெளியேற்றிய பொது மக்கள் (Video)


Share |

தலைமுடி நன்கு வளர வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். ஆய்வு ஒன்றில், வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.

அகதிகள் வியாபாரம்

உள்நாட்டுப் போரால் அலைக்கழிக்கப்படும் சிரியாவின் அலிப்போ நகரைச் சேர்ந்த அகமது அப்துல் ஹமீத் (21) என்ற பாலஸ்தீனர் எப்படியாவது கடல் கடந்து ஐரோப்பாவுக்குத் தப்பிவிட வேண்டும் என்று மாதக்கணக்காக முயற்சி செய்தார். எல்லாம் தோல்வியில் முடிந்தது. ஆள்கடத்தும் தரகர்கள் அவரை ஏமாற்றிவிட்டனர். அவர் சென்ற படகு மேற்கொண்டு நகர முடியாமல் கடலில் தத்தளித்தது. எனவே, கரைக்கு நீந்தி வந்தார். பிறகு, போலீஸிடம் சிக்கினார். கையில் உள்ள எல்லாவற்றையும் இழந்து தவித்தார்.

மதம் பிடித்த மதவாதம்

சகிப்பின்மை, பயங்கரவாதம் இந்த இரண்டு வார்த்தைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. சகிப்புத்தன்மையை இரண்டு விதமாக அர்த்தம் கொள்ளலாம். சமுதாயத்தில் உள்ள வேற்றுமைகளை அரவணைப்போடு ஏற்றுக்கொள்வது ஒன்று.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல