வெள்ளி, 6 ஜனவரி, 2017

கள்ளக்காதலுக்கு இடையூறு: என்ஜினீயரை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மனைவி கைது; கள்ளக்காதலனும் சிக்கினார்

 கொலைசெய்யப்பட்ட என்ஜினீயர் அறிவழகன் மற்றும் கைதான சுரேகா

ஆலந்தூர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் என்ஜினீயரான தனது கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனும் கைதானார்.

ஒசாமா பின்லேடனின் மகனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது அமெரிக்கா

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்போது தன்னுடைய 20 ஆம் வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா, 2015 ஆம் ஆண்டு அல் கயிதாவின் அதிகாரபூர்வ உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல