செவ்வாய், 4 டிசம்பர், 2012

எப்போது நினைவுகூருவது?

யுத்தத்திலும், போராட்டத்திலும் மாண்டவர்களை நினைவுகூரும் உரிமை, தமிழ் மக்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ரூபாய் நோட்டை எடுத்து 'துடைத்த' இங்கிலாந்து கால்பந்து வீரர்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீரர் டாய்லெட் போய் விட்டு டிஷூ பேப்பருக்குப் பதில் ரூபாய் நோட்டை எடுத்து துடைத்துக் கொண்டார். இந்தப் படத்தை அவர் வெளியிட இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கார்தான் அதுக்கு பெஸ்ட்.. இது இங்கிலாந்துக்காரர்களின் சாய்ஸ்

படுக்கை அறையை விட காரில் உறவு கொள்வதைத்தான் பெரும்பாலான பிரிட்டானியர்கள் விரும்புகின்றனர். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்போது கிட்டத்தட்ட 1.1 கோடி இங்கிலாந்துக்காரர்கள் காரில் அதிக அளவில் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர்.

டி. பி. எஸ். ஜெயராஜ் துரோகியானார்!!!!!!!!!!!


ஊடகர் ஜெயராஜ் துரோகி, தமிழின விரோதி, சிங்கள அரசின் எடுபிடி.......?


கனடாவில் இருந்து வெளிவருகின்ற உலகத் தமிழர் பத்திரிகையில் ஊடகவியலாளர் டி. பி. எஸ். ஜெயராஜ் ஒரு துரோகி, தமிழின விரோதி, சிங்கள அரசின் எடுபிடி என்று சித்திரிக்கப்பட்டு உள்ளார்.

குழந்தையை துன்புறுத்திய இந்தியப் பெற்றோருக்கு சிறை

நார்வேயில் வலுவான சிறார் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளன.

தமது ஏழ வயதுப் பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக நோர்வே நீதிமன்றம் ஒன்று இந்தியப் பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

‘கிஸ்’டரியின் ஹிஸ்டரி தெரியுமா?

முத்தம் என்ற வார்த்தையே சிலருக்கு மூர்ச்சையை ஏற்படுத்தும். அன்பு, பாசம், காதல், நேசம் இப்படி எத்தனையோ வார்த்தைகளில் சொல்வதை முத்தம் என்ற ஒரு செயலின் மூலம் நிரப்பிவிடலாம். முத்தம் பற்றி பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளன. முத்தம் கொடுப்பவருக்கும் சரி, அதை பெற்றுக்கொள்பவருக்கும் சரி ஒரே மாதிரியான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த முத்தம் பற்றி கிஸ்டரி என்ற புத்தமே எழுதியுள்ளார் ஒருவர் அதைப் பற்றி நீங்களும் தெரிஞ்சுக்க வேணாமா? படிங்களேன்.

எப்போ எப்படி வந்தது?

காணமல் போன எதிர்கட்சித்தலைவர்... 19 ஆண்டுகளுக்குப் பின் சடலமாக கண்டெடுப்பு

லிபியா நாட்டில் கடாபி ஆட்சிக் காலத்தில் காணாமல் போன எதிர்கட்சித்தலைவரின் உடல் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

"காதல் திருமணம்" பற்றி விசாரிக்க "நீதிவிசாரணை": தமிழகம் காணும் வித்தியாசமான அரசியல் களம்.

 
தமிழகத்தின் வடக்குமாவட்டமான "தர்மபுரி" மாவட்டத்தில் நடைபெற்ற "காதல் திருமணம்" தமிழகத்தின் அரசியலை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம் இயற்கையாகவே பா.ம.க. தலைவர் ராமதாஸுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கும் இடையே "பனிப்போரை" உச்சகட்டத்திற்கு கொண்டு போகும் மாவட்டம்.

வீதியின் நடுவே இருந்த ஒற்றை வீடு இடிக்கப்பட்டுவிட்டது!!!!

சீனாவில் வீதியின் நடுவே தனி பில்டிங்காக நின்றிருந்த 5 மாடி வீடு, தற்போது, இடிக்கப்பட்டு விட்டது.

யார் இந்த ஜெசிக்கா?

ஜெசிக்காவிற்கு தற்போது வயது 26.அவர் ஒரு குழந்தைக்குத் தாயாகியுமிருக்கிறார். யார் இந்த ஜெசிக்கா? அவர் எப்படிப் பிரபலமானார்? அனைவரும் அறிந்திருக்கவேண்டியதொன்று.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல