புதன், 3 ஏப்ரல், 2013
முஸ்லீம்களுக்கு ஓர் எச்சரிக்கை!!!!
ஆதி திராவிட சேனன் என்ற பெயரில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவுக்கு குந்தகம்!
மட்டக்களப்பு தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 04ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பு நகர தமிழ் வர்த்தகர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விழித்தெழுவீர், தமிழ் சிங்கள சமூகம், சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம் எனும் தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




