ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

தமிழீழ கூத்தாடிகளினால் ஆடம்பர கொட்டலில் நடத்த பட்ட வேடிக்கை விருந்து-பல ஆயிரம் திரட்டல்

நேற்று (22.09.2012) பிரித்தானியாவில் உள்ள பிரபல கொட்டல் ஒன்றில் பல ஆயிரம் பவுண்டுகளை கொட்டி எடுக்க பட்ட மண்டபத்தில் விலை உயர்ந்த குடிவகைகள் பரிமாற பட்டு ஆகா ஓகோ என இடம்பெற்ற களியாட்ட விருந்தில் பல்லாயிரம் பவுண்டுகள் சேர்க்க பட்டதாம் .

காதலிக்கப் போய் காலை இழந்த கிட்டு, கைக்குண்டு வீச்சின் மர்மம் அவுட்டு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட தளபதியாக விளங்கியவர் கிட்டு. இவர் மீது யாழ்ப்பாணத்தில் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் இவர் ஒரு காலை இழந்து போனார்.

நீங்கள் பப்பாளி பழத்தை வெறுக்கின்றீர்களா !!

நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா

இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. பிரபலங்களை அழைத்து வீடு ஒன்றில் தங்க வைப்பார்கள். அவர்களின் வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும் செல்போன் வைத்துக் கொள்ளவும் அனுமதி இல்லை. அறைக்குள் ரகசிய கேமரா வைத்து அவர்களின் நடவடிக்கைகளை நடுவர்கள் கண்காணிப்பார்கள். இந்த ஷோவில் நடுவராக இந்தி நடிகர் சல்மான்கான் உள்ளார். ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா சாமியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பு வந்ததை நித்யானந்தாவின் உதவியாளர் உறுதிபடுத்தினார். ஆனால் ரியாலிட்டி ஷோவில் நித்யானந்தா பங்கேற்பாரா என்பதும் உடன் ரஞ்சிதா தங்க அனுமதி உண்டா என்றும் உறுதியாக தெரிய வில்லை.

“த‌னது மனைவியின் கள்ள‍க்காதலை அம்பலப்படுத்தி நீதி கேட்ட‌ கணவன்” –(முழு வீடியோ)

கள்ள‍க்காதலுடன் த‌னது மனைவி, கைபேசியில் பேசிய ஆபாச உரையாடல்களை அவளது கைபேசியிலேயே பதிவு செய்து, அதை ஜீ தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி அவ ர்கள் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் உண் மை என்ற நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தி, நீதி கேட் கும் அப்பாவி கணவன்.







ஒசாமா பின்லேடனை எப்படி கொலை செய்தார்கள்? ஒரு நகைச்சுவைக் காணொளி!


வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான ‘மௌத் ஃப்ரஸ்னர்ஸ்’…

நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங் கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!

முஸ்லீம்களை இழிவுப்படுத்திய இயக்குனரை கொல்பவருக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர்: பாக். அமைச்சர்

முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசு தரப்போவதாக பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் குலாம்அகமது அறிவித்துள்ளார்.

முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் 'இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன.

வாத்தை கற்பழித்த துருக்கியர்

வாத்து ஒன்றை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் 50 வயது நபர் ஒருவர் துருக்கியில் பொலிஸாரால் மறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

இவரது மனைவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் கைது இடம்பெற்று உள்ளது.

அன்று ஆசாமியைப் பாடிய வாயால் இன்று சாமியைப் பாடும் சாந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர்களாக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் சாந்தன்.

இந்த மண் எங்களின் சொந்த மண் என்கிற புதுவையின் பாடல் வரிகளுக்கு கம்பீரமான குரலால் உயிர் கொடுத்தவர்.

பாகிஸ்தானிய முஸ்லிம் தலைவரின் மகளை கற்பழிக்க முயன்ற தமிழ் சி. என். என் நிருபர்

தமிழ் சி. என். என் இணையச் செய்தித் தளத்தின் விசேட நிருபரால் பாகிஸ்தானிய சமய தலைவர் ஒருவரின் மகள் கற்பழிக்கப்பட இருந்திருக்கின்றார் என்று ஒரு செய்தி இன்று வெளியாகி உள்ளது.

தமிழ். சி. என். என் செய்தி நிறுவனமே இச்செய்தியை வெளியிட்டு உள்ளது.

பிக்காசா வெப் ஆல்பமில் ஃபோட்டோ அப்லோட் செய்யும் வழி!

பிக்காசா வெப் ஆல்பமில் எப்படி புகைப்படங்களை அப்லோட் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

பிக்காசாவெப் வலைத்தளத்திற்குள் முதலில் நுழைய வேண்டும். இந்த வலைத்தளத்தின் பக்கத்தில் ஜிமெயிலின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்னேம் கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

ஃபேஸ்புக் ஃபோட்டோ ஆல்பத்தை டவுன்லோட் செய்யும் வழி!

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிகமாக புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஃபேஸ்புக்கில் உள்ள ஃபேட்டோ ஆல்பமில் இருக்கும் புகைப்படங்களை எளிதாக எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.

பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இலங்கைத் தமிழர்கள் ?


இலங்கைத் தமிழர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் உள்வாங்கப்படுவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ, இந்தியாவில் உளவுப் பணிகளை மேற்கொள்ள இலங்கைத் தமிழர்களை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

"Innocence of Muslim" பின்னணி என்ன?

அது செப்டம்பர் 8 சனிக்கிழமை. எகிப்தின் ஷேக் காலித் அப்துல்லாஹ்வின் தொலைக்காட்சியான அல்-நாஸ்-அரபிய மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த 13.51 நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோவை முதன்முதலாக வெளியிட்டது. ஒரு சில மணித்தியாலயங்களில் அது கணனி மூலம் அரபுலகில் வலம் வந்தது. பல்லாயிரணக்கானோர் அல்லது சில லட்சம் பேர் ஓரிரு நாட்களில் அதனைப் பார்த்தனர். ஆத்திரம் அடைந்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் YOU TUBE அது வந்ததைப் பார்த்தனர். அவ்வளவுதான்! அரபுலகம் வெடித்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல