நாய் இறைச்சி
திங்கள், 24 பிப்ரவரி, 2014
இந்தியாவில் சாப்பிடப்படும் சில விசித்திர உணவுகள்!!!
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்!!!
மகா சிவராத்திரி விரதம் என்பது ஹிந்து மதத்தில் மிக முக்கியமான விரதமாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி விரதம் அதிக ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த விரத்தத்தை மேற்கொள்பவர்கள், சிவபெருமானின் அருளை பெறுவார்கள். இது போக, இந்த விரத்தத்தை கடைப்பிடிப்பதால், மனிதர்களை தாக்கும் இரண்டு முக்கிய இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தலாம்.
Labels:
பலதும் பத்தும்
இந்த அறிகுறியெல்லாம் இருக்கா.. சான்ஸே இல்லைங்க, கண்டிப்பா அவன் உங்களை 'லவ்' பண்றான்!
பெரும்பாலான பெண்களைப் போலவே, நீங்களும் பல்வேறு ஆண்களை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் டேட்டிங் செல்லவும் செய்திருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஓட்டத்தில், இது போன்ற சூழல்களில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ அனுபவித்திருப்பீர்கள். இந்நேரங்களில், நீங்கள் சந்திக்கும் மனிதர் உங்களை காதலிக்கிறாரா அல்லது காதலிக்கவில்லையா என்பதை அறிவது கடினமாக இருந்திருக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான். ஆனால் இப்படி வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இந்தியாவில் பார்க்க முடியாது. மாறாக மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்தால் தெரிந்திருக்கலாம்.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





