காபியை ரசித்துக் குடித்தாள் ரங்கம்மா.
மருமகளுக்கு நல்ல கைமணம் தான். சரியான பக்குவத்தில், அருமையாக காபி தயாரிக்கக் கற்றுக்கொண்டு விட்டாளே, செவ்வயல் கிராமத்தை விட்டு வந்தவள்...
புதன், 10 மார்ச், 2010
போராட்டம்
"ஐயா. என் பாட்டிக்காக உங்க குழு பிரார்த்தனை செய்யணும். முடியுங்களா?"
"நிச்சயமா முடியும். விவரங்களைச் சொல்லுங்க" வெள்ளை தாடியும் வெற்றிலை சிரிப்புமாக என்னை வரவேற்று தனக்கு முன் இருந்த நாற்காலியை காட்டினார் அந்த பிரார்த்தனை கிளப்பின் தலைவர். நான் யோசனையோடு மெதுவாக ஆரம்பித்தேன்.
"நிச்சயமா முடியும். விவரங்களைச் சொல்லுங்க" வெள்ளை தாடியும் வெற்றிலை சிரிப்புமாக என்னை வரவேற்று தனக்கு முன் இருந்த நாற்காலியை காட்டினார் அந்த பிரார்த்தனை கிளப்பின் தலைவர். நான் யோசனையோடு மெதுவாக ஆரம்பித்தேன்.
Labels:
சிறுகதைகள்
ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது
நம் நாட்டில் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
தேங்காயின் தத்துவம்
கோயில்களில் ஏன் இறைவனுக்கு தேங்காய் உடைக்கிறோம். ? இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். அந்த அர்ச்சனைக்கு பொலிவாக ஒரு தேங்காயையும் உடைத்துவிட்டு வருவோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
இறாத்தல் குறியீடு lb எப்படி வந்தது ?
இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு மூலமாகவும் குறிப்பிடப்படும். பவுண்ட் (pound) என்பது pound weight என்பதன் சுருக்கம். இந்த pound weight எனும் சொல் libra pondo எனும் இலத்தீன் (Latin) மொழிச் சொல்லில் இருந்து வந்ததாகும் . இந்த இலத்தீன் சொல்லின் (libra pondo) சுருக்கம் lb ஆனது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
உலகை மிரட்டிய ஹிட்லர்
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப்போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
Labels:
உலகப்பார்வை
தொடரும் வீட்டு வேலைக்கு சிறுவரை அனுப்பும் அவலம்: பெற்றோர் விழிப்பு பெறுவது எப்போது?
பாடசாலை செல்லும் வயதில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படும் சிறுமியரின் எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியா கவே இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.
Labels:
கட்டுரைகள்
மூடுதிரை
என்ரை தங்கன் இன்னும் வரேல்லையே.ஒரு மாதமாகப் போகுது. ஐயோ!என்ரை தங்கனுக்கு என்ன நடந்ததோ? ஏன் இன்னும் என்ரை ராசன் இன்னும் வரேல்லை? என்ரை செல்லனைப்பற்றி எதுவித தகவலும் எங்களுக்கு தெரியவில்லையே தங்கமலரின் மனதில் ஏக்கம், பயம், தங்கமலர் தவிப்பு.
Labels:
சிறுகதைகள்
நித்யானந்தன்-ரஞ்சிதா மேட்டர் தப்பே இல்லை!-சோனா
எந்த நடிகையைப் பார்த்தாலும் உடனே நிருபர்கள் கேட்கும் ரெடிமேட் கேள்வி நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரம் குறித்துதான்.
Labels:
சினிமா
கோவில்களில் திருடுவது எப்படி என்பதை விளக்கும் வரைபடங்களும்....................
கொள்ளை கும்பல் மூலம் `குட்டு' வெளிப்பட்டது
ஆசிரமம் நடத்தி, `நிர்வாண படம்' தயாரித்த போலி சாமியார்சாமி சிலை திருட்டு வழக்கிலும் தொடர்பு அம்பலம்
ஆசிரமம் நடத்தி, `நிர்வாண படம்' தயாரித்த போலி சாமியார்சாமி சிலை திருட்டு வழக்கிலும் தொடர்பு அம்பலம்
Labels:
நித்யானந்தா
மோசடி சாமியார்களுக்கு மரண தண்டனை தர வேண்டும்- யோகி ராம்தேவ்
இவர் விடுத்த அறிக்கைக்கு செல்லுமுன்னர் இவரைப்பற்றி ஒரு சிறு குறிப்பு
யார் இந்த சுவாமி ராம்தேவ்
இவரது இயற்பெயர் ராம்கிசன் யாதவ். இவர் 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ந்திகதி அரியானா மாநிலத்தில் பிறந்தார். இவரை சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ், என்று அழைப்பதுண்டு. இவர் ஓர் இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளுக்கு பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் அந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிட்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.
Labels:
நித்யானந்தா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











