கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா அளவிற்கு சரண்யாவின் மரணம் பரபரப்பான போராட்டங்களை, திடீர் கைதுகளை நிகழ்த்தவில்லை.
அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.
அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.




