வெள்ளி, 25 அக்டோபர், 2013
விண்டோஸ் 8லிருந்து 8.1 க்கு மாறியாச்சா?
விண்டோஸ் 8 பயன்படுத்தும் அனைவருக்கும் அதன் அடுத்த வெர்ஷனான விண்டோஸ் 8.1 வந்துவிட்டது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரும், இலவசமாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவார்கள். சில பொதுவான முன் எச்சரிக்கை தகவல்களை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
இன்டர்நெட் விட்டு விட்டு வருதா உங்களுக்கு?
இன்றைய காலகட்டத்தில் இணைய இணைப்பு மிக அத்தியாவசிய தேவையாகிவிட்டது மக்களுக்கு எனலாம் நாம் இணையம் பயன்படுத்தும் ஏற்படும் பெரும் பிரச்சனை ஒன்று உள்ளது.
அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை இதுதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது.
அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை இதுதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது.
Labels:
கணணி மையம் (Internet)
ஆண்ட்ராய்டில் புது வைரஸ் வந்தாச்சு......
இன்று உலகளவில் ஆண்ட்ராய்டு போனின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது அதற்கேற்ப பல வைரஸ்கள் ஆண்டிராய்டில் வந்த வண்ணம் தான் உள்ளன.
Labels:
கணணி மையம் (Android)
நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்!
ஆறு கோடி பெரிய தொகை. 15 வருடத்துக்கான வட்டி சேர்ந்தால் இரு மடங்காகும். ஒரு மரணத்துக்கு இழப்பீடாக இவ்வளவு தொகை வழங்கப்படுவது நமது நாட்டில் இது முதல் முறை. ஆனாலும் இந்த பணத்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க இயலாது என்பது குணால் சகாவுக்கு தெரியும். அவர் டாக்டர். மனைவி அனுராதாவும். அமெரிக்காவில் வசித்தவர்கள் கோடை விடுமுறைக்கு கொல்கத்தா வந்தனர். அனுராதாவுக்கு தோலில் கொப்புளங்கள் தோன்றின. சிகிச்சை அளித்தபின் நோய் தீவிரமானது. மும்பைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுராதா மரணம்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






