சனி, 10 ஜனவரி, 2015

அதிர்ச்சி தகவல்கள் - ஆட்சி மாறியது எப்படி?


இறுதி நேரத்தில் அலரிமாளிகையின் திக் திக் நிமிடங்கள்!

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால வெற்றி பெற்றதும், எந்த சந்தடியுமின்றி எப்படி அவர் ஜனாதிபதியானார் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிகாலையிலேயே, முழுமையான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறியிருந்தார். இது அவரது பெருந்தன்மையை காண்பிப்பதாக பலரும் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இவற்றின் பின்னணியில் பெரும் அதிர்ச்சிக்கதைகள் புதைந்துள்ளன என்பதை இப்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன.

நான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன்: கே.பி.

தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.

மைதிரியின் 100 நாள் திட்டம்

1. அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­குதல் மற்றும் அதன் ஆரம்­ப­மாக உட­ன­ நடை­மு­றைக்கு வரும் வகையில் பெப்­ர­வரி மாத சம்­ப­ளத்­திற்கு 5000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளையும் உள்­ள­டக்கி ஒன்­றி­ணைந்த சம்­பளம் நிர்­ண­யிக்­கப்­பட்­டதன் பின்னர் மிகுதி தொகையுடன் மிகுதி சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல்.

2. மோட்டார் சைக்கிள் வழங்கும் போது அசா­தா­ர­ணத்­திற்கு உள்­ளான அரச ஊழி­யர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்­க­ளுக்கும் நிவாரணம் வழங்குதல்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வாக்காளனே!!

இலங்கை அரசியலில் வரலாறு காணாத மாற்றம் என்று சொன்னால் அது தவறு...

காரணம்!

இது வரலாறு காண வேண்டிய மாற்றம். திடீரென பறந்த அன்னத்தினால் வெற்றிலை சின்னம் தோற்றிருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.

அது அப்படித்தானா என்பது உறுதியில்லை...

திடீரென்று யோசித்து, உடனே முடிவெடுத்து ஜனாதிபதித் தேர்தலில் குதித்து வெற்றிபெற்றதாக இதைக் கருதமுடியாது. சீரான திட்டவடிவமைப்பு, அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்ற நேர்த்தியான அணுகுமுறைகளை வைத்து பார்க்கும் போது இந்த அன்னம் திடீரென பறந்து வரவில்லை.

மைத்திரிபால சிறிசேன முன்னுள்ள சவால்கள்

மிகப்பெரிய பரபரப்புக்கு மத்தியில் நிலவிவந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து அரசியலை ஆரம்பித்த மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்னொரு வகையில் கூறுவதென்றால் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது என்று கூறலாம்.

மைத்திரிபால சிறிசேன - பொலநறுவையிலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு

ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் ஆணையைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யதன் மூலம் மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

பள்­ளே­வத்தே கம­ரால லாகே மைத்­திரி­பால யாபா சிறி­சேன எனும் முழுப் பெயரைக் கொண்ட இவர் 1951ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம் 3ஆம் திகதி பௌத்த சம­யத்தைப் பின்­பற்றும் மத்­திய தர விவ­சாயக் குடும்­பத்தில் பிறந்தார். தற்­போது இவ­ருக்கு வயது 63.

பாகிஸ்தானிய அரசியல்வாதியான இம்ரான் கான் திருமணம்

பாகிஸ்­தா­னிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் அர­சியல்வாதி­யு­மான இம்ரான் கான் தனது காத­லி­யான ரெஹாம் கானை வியா­ழக்­கி­ழமை திரு­மணம் செய்­துள்ளார்.

சலிப்பாக இருந்ததால் நோயாளர்களை படுகொலை செய்த மருத்துவத்தாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்

தான் பணி­யாற்­றிய மருத்­து­வ­ம­னையில் 30 நோயா­ளர்­களை படு­கொலை செய்­ததை முன்னாள் ஜேர்­ம­னிய ஆண் மருத்­துவத்தாதி­யொ­ருவர் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

பாலத்திலிருந்து 5 வயது மகளை வீசி படுகொலை செய்த தந்தை


 Charged: John Jonchuk Jr, 25, (left) has been charged with murder after his five-year-old daughter Phoebe (right) was thrown to her death off a 60ft bridge in Tampa Bay

அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் சென்பீற்றர்ஸ்பேர்க் நக­ரி­லுள்ள பால­மொன்­றி­லி­ருந்து தனது 5 வயது மகளை வீசி படு­கொலை செய்த நப­ரொ­ரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல