திங்கள், 10 பிப்ரவரி, 2014
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 10
தண்ணீர்ப்பெருநாள்
பர்மாவில் தற்போது இருக்கும் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். நான்காவது அல்லது ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஒரு சில கிராமங்களைத் தவிர, தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடிய சூழல் பெரும்பாலான ஊர்களில் இல்லை. அன்றாட வாழ்வில் பர்மிய மொழியைப் பேசவேண்டிய தேவையிருப்பதால் தமிழ் மொழியின் தேவை பெருமளவு குறைந்துவிட்டது.
Labels:
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 9
பர்மாவுக்கு இந்தியா வழியாக 10 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் அறிமுகமானது. நாட்டின் மக்கள் தொகையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 4 சதவீதம். சீன முஸ்லீம்கள், உருது பேசும் முஸ்லீம்கள், வங்க முஸ்லீம்கள், பர்மிய முஸ்லீம்கள் என அவர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் சோலியா முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
Labels:
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 7
இந்தியாவிடம் ஒய்வூதியத்தை எதிர்பார்க்கும் நேதாஜியின் படையினர்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியை ஏற்காத பலர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுபாஷ் சந்திர போஸோ தனியாக படையமைத்து பிரிட்டனுடன் போராடினார். நேதாஜியின் படைக்கு முதுகெலும்பாக இருந்தது தென் கிழக்கு ஆசியாவிலும் பர்மாவிலும் வாழ்ந்த தமிழர்கள்தான்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திய வழியை ஏற்காத பலர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுபாஷ் சந்திர போஸோ தனியாக படையமைத்து பிரிட்டனுடன் போராடினார். நேதாஜியின் படைக்கு முதுகெலும்பாக இருந்தது தென் கிழக்கு ஆசியாவிலும் பர்மாவிலும் வாழ்ந்த தமிழர்கள்தான்.
Labels:
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 6
நகரத்தார்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
பர்மாவுக்கு சென்ற தமிழர்களில் கணிசமானோரின் மூதாதையர்கள், நகரத்தார்கள் என்ற நாட்டுக் கோட்டை செட்டியார்களால் தான் அழைத்து வரப்பட்டவர்கள். மற்ற தமிழர்கள் அங்கே நடந்த அரசியல் மாற்றங்களை சகித்துக் கொண்டு தமது வாழ்வை மீளத் துவக்கினாலும், செட்டியார்களின் நிலை முழுவதுமாக வீழ்ச்சியடைந்து போய்விட்டது.
பர்மாவுக்கு சென்ற தமிழர்களில் கணிசமானோரின் மூதாதையர்கள், நகரத்தார்கள் என்ற நாட்டுக் கோட்டை செட்டியார்களால் தான் அழைத்து வரப்பட்டவர்கள். மற்ற தமிழர்கள் அங்கே நடந்த அரசியல் மாற்றங்களை சகித்துக் கொண்டு தமது வாழ்வை மீளத் துவக்கினாலும், செட்டியார்களின் நிலை முழுவதுமாக வீழ்ச்சியடைந்து போய்விட்டது.
Labels:
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 4
பர்மிய நகரங்களில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் சுய தொழில் செய்பவர்களாக இருக்கின்றனர். இராணுவம், காவல்துறை போன்றவற்றில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சேர்க்கப்படுவது கிடையாது. ஆசிரியர்கள் போன்ற பிற அரசு வேலைகளிலும் தமிழர்கள் சொற்ப அளவிலேயே இருக்கின்றனர். விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே செல்வந்தர்களாக உயர்ந்திருக்கின்றனர்.
Labels:
தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்
நீரிழிவினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதைத் தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன
ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் முழுமையடைவது தந்தை என்னும் ஸ்தானத்தை அடைந்த பின்னர் தான். ஆனால் அத்தகைய தந்தை, தாய் ஸ்தானத்தை இக்கால தம்பதிகள் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு காரணம், மரபணு கோளாறுகள், உடல் பருமன் மற்றும் ஆல்கஹால் பருகுவது போன்றவை தான். அதுமட்டுமல்லாமல், வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் மலட்டுத்தன்மையானது ஏற்படுகின்றது.
Labels:
மருத்துவம்
சீன பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
சீனாவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவர் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு வலியால் அவதிப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து நெருப்பு உருவானது.
சீனத் தலைநகரான பீஜிங்கில் வசந்தகால தொடக்கத்திற்கான விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 58 வயது பெண் ஒருவர் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார்.
சீனத் தலைநகரான பீஜிங்கில் வசந்தகால தொடக்கத்திற்கான விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 58 வயது பெண் ஒருவர் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













