ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

மன்னரின் மனைவியுடன் மந்திரி சல்லாபம்

Anger: King Mswati III put his wife Mswati Nothando Dube, 22, under house arrest


சுவாஸிலாந்தின் (Swaziland) மன்னரான மூன்றாம் மஸ்வதியின் 13 மனைவியரில் ஒருவரான நொதாண்டோடுப்புடன் (Mswati Nothando Dube) அந்நாட்டு நீதி அமைச்சர் ஹோட்டல் ரூமில் சல்லாபித்துக் கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாக பிடிபட்டார். இதன் நிமித்தம் அந்நாட்டு நீதி அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்

வருடத்தில் 6 மாத காலம் தொடர்ந்து உறங்கி 6 மாத காலம் தொடர்ந்து விழித்திருக்கும் விநோத நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ள நபரொருவரை குணப்படுத்த சீன மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இந்தியாவில் இலங்கை அகதி முகாமில் மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு குழந்தையை தூக்கி வீசிய கும்பல்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டியில் இலங்கை அகதி முகாம் உள்ளது.இங்கு இலங்கை அகதிகள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இவர்களில் சிலர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவார்களாம். அவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்குமாம்.அவர்களைக் கண்டு இன்னொரு கும்பல் பயப்படும்.

உளவியல் தாக்கத்தினால் செஞ்சோலை மாணவி ஒருவர் மரணம்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி ஒருவர் தமது தற்போதைய நிலையினை எண்ணியதால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். செஞ்சோலை மாணவி இரவீந்திரன் புஸ்மலர்ஜெயந்தி (சாளினி) என்பவரே உயிரிழந்தவராவார்.

புலி உதவியாளர் மூவர் நோர்வேயில் கைது

விடுதலைப் புலிகளின் உதவியாளர்கள் என்று நம்பப்படும் இலங்கைத் தமிழர்கள் மூவர் நோர்வேயில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டைக் கோப்புகளை அழிக்க உதவும் மென்பொருள்

நீங்கள் உங்கள் கணணியில் நெற்றிலிருந்து டவுன்லோட் செய்யும்போது ஒரே மாதிரியான கோப்புகள் மீண்டும் டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு.

திரிஷாவின் கவர்ச்சி விளம்பர சூட்டிங்



சாக்குப் பையில் பிணமாகக் கிடந்த இளைஞன்

சடலமுள்ள கோணிப்பையை பார்வையிடும் ஊர்வாசிகள்

2010ம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை முந்தலம, தொடுவாவ, கடல் பகுதியில் சாக்குப் பையிலடைக்கப்பட்ட இந்திய பிரஜையொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவ்விளைஞர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டுள்ளார். இச்சம்பவம் சம்பந்தமாக இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும், கொழும்பு கிருலப்பனை போஜனசாலையொன்றின் உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல