சனி, 25 பிப்ரவரி, 2012

வன்னியில் உயிர் தப்பி சிரியாவில் உயிரை அர்ப்பணித்த மேரி கொல்வின்

சாட்சியில்லாத சண்டைகளில் சிக்கி, சாவின் விளிம்பில் தத்தளித்தவர்களின் சோகக் கதைகளை வெளியில் கொண்டுவந்த மேரி கொல்வின் கொல்லப்பட்டுவிட்டார்.யுத்த பிரதேசங்களில் மழையெனப் பொழியும் குண்டுத் தாக்குதல்கள், இடையற்ற ஷெல் வீச்சுக்கள், தொடர்ச்சியான துப்பாக்கிச் சண்டைகளுக்கு மத்தியில் இருந்து அவர் அனுப்பிய செய்திக் கதைகள் படிப்பவர்களைக் கண்ணீர் மல்கச் செய்தன.

கைகளும் கால்களும் கவலையும் இல்லை!

ஆசையோடு எதிர்பார்த்திருந்த தலைப் பிரசவம் ஏமாற்றத்தில் முடிந்தால் நமக்கு எப்படியிருக்கும்? அதுவும் அழகிய குழந்தையை எதிர்பார்த்திருந்த நமக்கு கைகளோ கால்களோ இல்லாத வழமைக்கு மாறான தோற்றத்தைக் கொண்ட குழந்தைதான் கிடைக்குமாயின் நமது நிலைதான் என்ன?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல