சாட்சியில்லாத சண்டைகளில் சிக்கி, சாவின் விளிம்பில் தத்தளித்தவர்களின் சோகக் கதைகளை வெளியில் கொண்டுவந்த மேரி கொல்வின் கொல்லப்பட்டுவிட்டார்.யுத்த பிரதேசங்களில் மழையெனப் பொழியும் குண்டுத் தாக்குதல்கள், இடையற்ற ஷெல் வீச்சுக்கள், தொடர்ச்சியான துப்பாக்கிச் சண்டைகளுக்கு மத்தியில் இருந்து அவர் அனுப்பிய செய்திக் கதைகள் படிப்பவர்களைக் கண்ணீர் மல்கச் செய்தன.
சனி, 25 பிப்ரவரி, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



