திங்கள், 6 ஜனவரி, 2014

15 லட்சம் சீதனம் பெற்று யாழ்.யுவதியை திருமணம் செய்து ஏமாற்றிய கனடா இளைஞன்

கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார்!

சர்வதேச அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார் என குவைத் பேராசிரியர் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் கடந்த 2011ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 45

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ. புலனாய்வு அதிகாரி கூறிய சில ரகசியங்கள்!

அத்தியாயம் 45

கடந்த அத்தியாயத்தை, “உண்மையில் சண்முகம் எப்படி இறந்திருக்கலாம்?” என்ற கேள்வியுடன் முடித்திருந்தோம். இதற்கு சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்த, “தற்கொலை செய்துகொண்டார்” என்ற அதிகாரபூர்வ பதிலை நம்புவது கடினம் என்பதற்கு பல காரணங்களை கொடுத்திருந்தோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல