வியாழன், 13 ஏப்ரல், 2017

குழந்தையின் செயற்கை சுவாசத்தை நிறுத்த நீதிபதி உத்தரவு; ஏற்க மறுக்கும் பெற்றோர்

 மூளை பாதிக்கப்பட்டுள்ள குழந்தை சார்லி

ஓர் அபூர்வமான மரபியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைக்குப் பொருத்தப்பட்டிருக்கும் உயிர் காக்கும் கருவிகளை அக்குழந்தையின் பெற்றோரின் விருப்பத்தை மீறி மருத்துவர்கள் அகற்றிவிடலாம் என்று பிரிட்டன் உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நயீமாக்களின் பெருமூச்சுகள் தமிழீழத்தைச் சுட்டெரிக்கும்

அப்துல் மனாபை கட்டி இழுத்துக் கொண்டு சென்ற காட்சி அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது. முகத்திலிருந்தும் தலையிலிருந்தும் இரத்தம் வழிய வழிய அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் தான் விடுதலைப்புலிகள் அவர்களுக்குத் தான் தமிழீழம் வேண்டும்………..

கற்பிட்டிக் கடற்கரையில் அவள் கால்கள் பதழத்த தடங்களை அழித்து விட அலைகள் முட்டி மோதிப் பாய்ந்து திரும்பின.

இலங்கையர்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய 60 தொலைப்பேசி இலக்கங்கள்!

1. அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171
2. அம்புலன்ஸ் (கொழும்பு) – 110
3. பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
4. அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919
5. நீர் வடிகாலமைப்புச் சபை – 1939

தாமரை இலையில் நீர் ஒட்டாது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும்.

ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு.


■ உங்கள் கைபையில் மிளகாய் தூள், பெப்பர் ஸ்பெரே, குண்டூசி இவைகளில் ஒன்றை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

■ ஏய் ஆட்டோ என்றோ நீ, வா, போ என்றோ ஓட்டுனரை அழைக்காதீர்.
(இதனால் உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம்). மாறாக

நீங்கள் சாதரணமாக, ஏதோ ஒரு நொடியில் பகிரும் செய்திகளினால், மறைமுகமாக ஏற்படும் பிரச்னைகள்

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஃபேக் நியூஸ் பின்னே இருக்கும் அரசியலும், ஆபத்தும்! FakeNews

நீங்கள், வாட்ஸ்அப்பிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ , Share செய்யும் Fake நியூஸ்களால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என என்றாவது யோசித்ததுண்டா?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல