வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

புலிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் ஈழக் கொடி பறந்திருக்கும்!

ஒற்றுமை இல்லாததாலேயே ஈழப் போராளிகளுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். “ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு´ மாநாடு சென்னையில் ஒகஸ்ட் 12-ம் திகதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கருணாநிதி பேசியது:

நீரழிவு நோய் நாய்களுக்கும் வரும்



கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர்.

அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார்.

அப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் – இது சமர்ப்பணம்.

கனவாகும் நாயகன்

இறந்து மூன்று ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் ஆயதபாணி அரசியல் சுவடின்றி மறைகிறது. தனி ஈழம் கோரும் தி.மு.க. கட்சிகள் கூட அதன் வன்முறையற்ற வழியில் எட்டுவது பற்றி பேசுகின்றன. பிரபாகரனும் அவரது போராட்டமும் கனவாகிறதா?

கருணா எவ்வாறு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை - விக்கிலீக்ஸ்!

கருணா எவ்வாறு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

காலிமுகம்

கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை.

அலெக்ஸ் என்னும் குகேந்திரராஜா !

2009ம் ஆண்டு 254 இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு கனடா நோக்கிச் சென்ற கப்பல் இந்தோனேசியப் படையினரால் பிடிக்கப்பட்டது. இக் கப்பலில் இருந்து தாம் தரைக்கு இறங்கப்போவது இல்லை என தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை இவர்களுக்காகப் பேச அலெக்ஸ் என்னும் நபர் முன்வந்தார்.

போலி முகவர்களை நம்பி ஏமாறும் வடக்கு இளைஞர்கள்

அனுமதிப்பத்திரம் இல்லாத போலியான வெளிநாட்டு பயண முகவர்களிடம் பணத்தைச் செலுத்தி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் வடமாகாண உதவிமுகாமையாளர் எஸ். புருஷோத்தமன் தெரிவித்தார்.

அகதிகளை வரவேற்கிறதா ஆஸ்திரேலியா?

தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள்

சொந்த நாட்டை, வீட்டை, உறவுகளை இழந்து உயிருக்குப் பயந்து ஓடிவந்த இலங்கை அகதிகளின் வாழ்க்கை, எத்தனை மோசமாக இருக்கிறது என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது சமீபத்திய சம்பவம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல