01 –நீதிபதி நீதிபதியாக இருக்கும்போது பகிரங்க மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு அல்லது உணர்வுகளால் தூண்டபட்டு உரையாற்ற முடியாது என்று சட்டம் சொல்லுகின்றது உங்களுக்குத் தெரியாத குற்றமா ?
யாழ்பாணத்தில் ஒரு பாடசாலை ஆசிரியரின் மரண வீட்டில் கண் கலங்கி அழுதார் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இது சட்டத்தில் அனுமதிக்கவில்லை.
யாழ்பாணத்தில் ஒரு பாடசாலை ஆசிரியரின் மரண வீட்டில் கண் கலங்கி அழுதார் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இது சட்டத்தில் அனுமதிக்கவில்லை.



