வியாழன், 3 நவம்பர், 2016

நீங்கள் யாழ் மாவட்டத்தில் நீதிபதியாக இருக்கும்போது செய்யும் குற்றங்கள்.

01 –நீதிபதி நீதிபதியாக இருக்கும்போது பகிரங்க மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு அல்லது உணர்வுகளால் தூண்டபட்டு உரையாற்ற முடியாது என்று சட்டம் சொல்லுகின்றது உங்களுக்குத் தெரியாத குற்றமா ?

யாழ்பாணத்தில் ஒரு பாடசாலை ஆசிரியரின் மரண வீட்டில் கண் கலங்கி அழுதார் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இது சட்டத்தில் அனுமதிக்கவில்லை.

“Dark Web” இணையம்

“Dark Web” “இருண்ட இணையம்” என்று ஓர் இணையம் உண்டு.

இரண்டு வகையான இணையங்கள் உள்ளன. ஒன்று நாம் அனைவரும் தகவல் தேடும் இணையம். கூகுள் சர்ச் போன்ற தேடல் சாதனங்களால் இதனைத் தேடி நாம் தகவல்களைப் பெறுகிறோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல