கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபக்ஷ அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை.
ஞாயிறு, 17 நவம்பர், 2013
அரண்மனையான நூலகமும் அலைந்து திரிந்த மக்களும்
யாழ்ப்பாணம் வந்திருந்த(15ம் திகதி) இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரூனை யாழ் பொதுநூலக வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாரளமன்ற உறுப்பினர் சுமந்திரன், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் சந்தித்து பேசிக்கொணடிருந்த போது நூலக வாசலில் யுத்தத்தில் காணாமற் போனோர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இங்கிலாந்துப் பிரதமரிடம் நேரில் மகஜர் கொடுப்பதற்காகத் திரண்டிருந்தனர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
கொமன்வெல்த் பண்புகளை மீறும் சனல் 4 மீதான நடவடிக்கைகள்
கொமன்வெல்த் மாநாட்டை இலங்கை அரசாங்கம், கொழும்பில் பெரும்பாடுபட்டு நடத்தியது. இந்த மாநாட்டை நடத்துவதற்காக இலங் கை பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.
அதுபோலவே, இந்த மாநாட்டை நடத்துவதற்காக, இலங்கை விட்டுக் கொடுப்புகளை செய்திருந்தாலும், கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளைப் பேணிக் கொள்வதிலும் கூடவே விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.
அதுபோலவே, இந்த மாநாட்டை நடத்துவதற்காக, இலங்கை விட்டுக் கொடுப்புகளை செய்திருந்தாலும், கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகளைப் பேணிக் கொள்வதிலும் கூடவே விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
புலம்பெயர் தமிழ்மக்களின் கருத்துக்களை செவிமடுக்க நான் தயார்
புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். அவர்களின் கருத்துக்களை செவிமடுக்கவும் நான் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை எவரும் பிளவுபடுத்த இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
Labels:
இலங்கை,
கேள்வி - பதில்,
வீரகேசரி
சர்ச்சையைக் கிளப்பிய ஆனையிறவு மலர்வளையம்
தீபக் ஒப்ராய் வைத்த மலர் வளையத்தில் வன்முறைகளில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் என்று மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட வெள்ளை நிறப்பட்டியொன்றும் வைக்கப்பட்டிருந்தது. அது ஒன்றே அது போரில் இறந்த படையினரையோ புலிகளையோ உள்ளடக்கிய அஞ்சலி நிகழ்வு அதுவல்ல என்பதற்கான அடையாளமாக இருந்தது. அடுத்து, ஆனையிறவில் புலிகளின் எந்த நினைவிடமும் இல்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
கள்ளக் காதலனால் கருகிய குடும்பம்
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்காக வைத்தியர்களும், தாதியர்களும் தம்மை மறந்து கண்ணீர் விட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், இவ்வாறான சந்தர்ப்பங்கள் நிகழ்வது மிகவும் அரிது. ஏனென்றால் தினம் தினம் விபத்துக்குள்ளானவர்களையும் நோயாளிகளையும் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அவர்களுக்கு அவ்வளவு எளிதில் கண்ணீர் வருவதில்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
“பயமா? பயம் என்றால் என்னம்மா?”
வேப்பமர உச்சத்தில் பேய் இருக்கிறது. அங்கே போகக்கூடாது!
ஐயோ! என்ர ராசா நீ சின்னப்பிள்ளை தனியாக எங்கேயும் போகக்கூடாது. என்ர கடவுள் இங்கை வாடி. எனக்குக் கிட்ட இரடி. தனியே எங்கேயும் போகவேண்டாம்!
ஐயோ! என்ர ராசா நீ சின்னப்பிள்ளை தனியாக எங்கேயும் போகக்கூடாது. என்ர கடவுள் இங்கை வாடி. எனக்குக் கிட்ட இரடி. தனியே எங்கேயும் போகவேண்டாம்!
Labels:
பலதும் பத்தும்
"வணக்கம்" நீக்கப்பட்டது ஏன்? ஊடகவியலாளர் கேள்வி
பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் "வணக்கம்" என்ற பதத்தை நீக்கிவிட்டு "ஆயுபோவன்" என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டது ஏன்? என்று வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார். பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் அழகான தமிழில் "வணக்கம்" என்று எழுதப்பட்டிருந்ததற்கு மேலாக "ஆயுபோவன்" என்ற சிங்கள வார்த்தை தமிழில் ஒட்டப்பட்டுள்ளது. இது ஏன் என்று அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பதிலளித்த பின்னர் அநுர பிரியதர்ஷன யாப்பா அந்த ஊடகவியலாளரைப் பார்த்து "நீங்கள் வேண்டுமென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்" என்று குறிப்பிட்டார்.

Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
நிலநடுக்கங்களின் அறிவியல் பின்னணிகள்
பெரியோர் பொறுமைக்கு உவமையாக பூமாதேவியைக் குறிப்பிடுவர். பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் தமது குறளொன்றில் “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல….” என ஆரம்பித்து, புவியைப் போல இகழும் மானிடரைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என உரைக்கின்றார். இவ்வாறாக பொறுமைக்கு உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படும் பூமி, சில சமயங்களில் சீற்றம் கொண்டு அதிர்கையில் மனித வாழ்விடங்கள் அழிவடைவதும் மனித உயிர்கள் பறிக்கப்படுவதுமான விபரங்கள் செய்தி ஊடகங்களில் வெளிவருகின்றன.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




