Video Footage Of UFO Over Chinese Airport 7th July 2010
வெள்ளி, 16 ஜூலை, 2010
கணணியால் மனிதன் உருவான அதிசயம்! (வீடியோ இணைப்பு)
உங்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வான் ஆனால் அவனை கிண்டல் செய்தால் உங்களை திட்டி விட்டுப் போய் விடுவான் இந்த மிலோ. யார் இந்த மிலோ? மிலோ நான்கு வயது சிறுவன்.
Labels:
வினோதமான செய்திகள்
புர்கா அணிய தடை விதிப்பதில் 67 சதவீத பிரித்தானியர்களுக்கு உடன்பாடு
பிரித்தானியா முழுவதும் இஸ்லாமிய ஆடையான புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என மூன்றில் இரண்டு பங்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பைவ் நியூஸ் மற்றும் யூகோவ் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பிலேயே இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன.
Labels:
உலகப்பார்வை
நடக்க முடியாதவர்களுக்கு இனி சக்கர நாற்காலிகள் தேவை இல்லை
ஹய்டேன் அலேன் (Hayden Allen ) மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் ஐந்து வருடங்களுக்கு முன் முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர். இவரை சோதித்த மருத்துவர்கள் இனி இவரால் ஒருபோதும் நடக்க இயலாது என கூறி விட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக சக்கர நாற்காலி வண்டிகளை பயன்படுத்தி வந்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி
ஆங்கில வாசனையே அறியாத ஜப்பானியர்கள், தற்போது ஆங்கிலம் கற்றுக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர். ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, உள்ளூரில் பல்வேறு நுகர்பொருட்களின் சந்தையும் குறைகிறது. அதனால், பல ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் சில்லரை வர்த்தகத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல முனைந்துள்ளன. தங்கள் வர்த்தகம் உலகளவில் வளர்வதற்கேற்ப, தங்கள் ஊழியர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
Labels:
வினோதமான செய்திகள்
நடிகர் மனைவியுடன் தற்கொலை!
படங்கள் தொடர் தோல்வி; கடன் தொல்லை - மனைவியுடன் நடிகர் தற்கொலை! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் இந்தூகார், தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார்.
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் இந்தூகார், தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார்.
Labels:
சினிமா
கனடாவை நோக்கி 200 ஈழத் தமிழர்கள்? அந்நாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!
ஈழத் தமிழர்கள் சுமார் 200 பேருடன் புறப்பட்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவை வந்தடையலாம் என்று கனேடிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றார்கள்.
Labels:
தமிழர்கள்
நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!
முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?
இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.
இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு
இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுக்கு இந்திய அரசின் அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரி்க்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில், இந்திய ரூபாயின் குறியீடும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவருமான டி. உதயகுமார்.
Labels:
பலதும் பத்தும்
மருத்துவமனை கழிவுகளுக்கு என்ன நடக்கிறது?
கடந்த ஞாயிறன்று, உலக சனத்தொகை தினம் கொண்டாடப்பட்டது நாம் யாவரும் அறிந்த விடயமேயாகும். உலக சனத்தொகையானது காலத்துடன் அதிகரித்து வருவதும், 2050 ஆம் ஆண்டு சனத்தொகையின் பருமனில் இந்தியா சீனாவை விஞ்சப் போவது தொடர்பான எதிர்வுகூறல்களும் கூட நாம் அறிந்த விடயங்களே!
Labels:
பலதும் பத்தும்
2 இலட்சம் எறும்புகளைக் கொண்டு ஓவியம்
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஓவியர், எறும்புகளைக் கொண்டு ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். அதற்காக, 2 இலட்சம் எறும்புக ளைப் பிடித்துக் கொன்றுள்ளார். பின்னர்,
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











