திங்கள், 8 அக்டோபர், 2012
ஜேர்மன் பொலிஸார் இளைஞர் ஒருவரை ஈவிரக்கம் இன்றி தாக்கும் காணொளி
ஜேர்மன் தலைநகர் பேர்லினில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவரை காவல்துறையினர் சுட்டு காயப்படுத்தியதுடன் அவரை மிக மோசமாக தாக்கிய காட்சிகளை பில்ட் ரிவி என்ற தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஜேர்மன் காவல்துறையினரின் இந்த ஈவிரக்கமற்ற தாக்குதலை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். மனித உரிமை மீறல் குற்றத்தை புரிந்த காவல்துறையினர் மீது விசாரணை நடத்தி அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
Labels:
உலகப்பார்வை,
காணொளிகள் (Videos)
கணினி அதிகம் வெப்பமடைகிறதா?
கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளிவிடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்புள்ளது.
கணினி அளவுக்கதிகமாக வெப்படைகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? கணினி இயங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி அதிக வெப்படைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் கணினியில் நீலத்திரை தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன ஏனைய அறிகுறிகளாகும்.
கணினி அளவுக்கதிகமாக வெப்படைகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? கணினி இயங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி அதிக வெப்படைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் கணினியில் நீலத்திரை தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன ஏனைய அறிகுறிகளாகும்.
Labels:
கணணி மையம் (News and Views)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




