சனி, 18 ஏப்ரல், 2015

மட்­டக்­க­ளப்பில் இப்­ப­டியும் நடக்­கின்­றது!

மட்­டக்­க­ளப்பு - வந்­தா­று­மூலை பகு­தியில் அமைந்­துள்ள தங்­களின் கடை­க­ளுக்கு காப்­பு­றுதிப் பணத்­தினை பெறு­வ­தற்­காக திரு­டர்கள் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட மாதிரி கடை உரி­மை­யா­ளர்­களே தங்­களின் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட சம்­பவம் இடம்பெற்றுள்ளமை தெரி­ய

இத்­தா­லியை நோக்­கிய சட்­ட­வி­ரோத பய­ணத்தின் போது குடி­யேற்­ற­வா­சி­க­ளி­டையே மத பிரி­வி­னை­வாத மோதல்

 Murders: A fight over religion broke out on a boat carrying 105 migrants from Libya, after which 12 men 'professing the Christian faith' were thrown to their deaths. Pictured: Migrants are transferred to holding centers after disembarking from in Augusta's port, near Siracusa, Sicily

12 கிறிஸ்­தவ பய­ணிகள் கடலில் தூக்கி வீசப்­பட்­டனர்

லிபி­யா­வி­லி­ருந்து இத்­தா­லியை நோக்கி அள­வுக்­க­தி­க­மான சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­க­ளுடன் பய­ணித்த துடுப்பு பட­கொன்­றி­லி­ருந்த 12 கிறிஸ்­தவ குடி­யேற்­ற­வா­சி­களை கடலில் தூக்கி வீசிய குற்­றச்­சாட்டில் அதே படகில் பயணம் செய்த 15 முஸ்லிம் குடி­யேற்­ற­வா­சிகளை கைது­செய்­துள்­ள­தாக இத்­தா­லிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

தொலைக்­காட்சி ஆவணப்பட அறி­வு­றுத்­தல்­களை பின்­பற்றி தாய்க்கு குழந்­தையை பிர­ச­விக்க உத­விய 10 வயது சிறுமி


பெற்­றோரின் விருப்­பத்­திற்கு மாறாக தொலைக்­காட்­சியில் குழந்தைப் பிர­சவம் தொடர்­பான ஆவ­ணப்­பட நிகழ்ச்­சியை இர­க­சி­ய­மாக கண்­டு­க­ளித்த 10 வயது சிறு­மி­யொ­ருவர், அந்த நிகழ்ச்­சியில் வழங்­கப்­பட்ட அறி­வு­றுத்­தல்­களை பின்­பற்றி பிர­சவ வலியால் துடித்த தனது தாய்க்கு குழந்­தையை பிர­ச­விக்க உத­விய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

சவூ­தியில் 4 வயது சிறு­வனை கொன்ற குற்­றச்­சாட்டில் இந்­தோ­னே­சிய பணி­ப்பெண்­ணுக்கு மர­ண­தண்­டனை

சவூதி அரே­பி­யாவில் இரு நாட்கள் இடை வெளியில் இரண்­டா­வது வீட்­டுப்­பணிப் பெண்­ணொ­ரு­வ­ருக்கு வியா­ழக்­கி­ழமை தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இரக்கமற்ற ஐ.ஸ்.ஐ.எஸ் அமைப்பு

உலகில் பல ஆயிரம் அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. தோன்றிக்கொண்டிருக்கின்றன. இன்னும் இன்னும் தோன்றும். ஆனால் இந்த அமைப்புகளிலேயே மிகவும் இறுக்கமான, இரக்கமற்ற அமைப்பாக இருக்கிறது ஐ.ஸ்.ஐ.எஸ்.

சுடப்பட்டு உயிர்துடித்துக்கொண்டிருக்கும் ஈராக் இராணுவ வீரரை, ஆட்டை அறுப்பதுபோல் தொண்டையை அறுக்கிறார் ஒருவர்.

ஒரே நாளில் இரு தாய்மாருக்கு ஆறு குழந்தைகள் பிரசவம்

மட்டு. வைத்தியசாலையில் சம்பவம்

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் ஒரே நாளில் இரு தாய்மார் ஆறு குழந்­தை­களை பிர­ச­வித்­துள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று வைத்­திய நிபுணர் டாக்டர் எம்.திருக்­குமார் தெரி­வித்தார்.

துருக்­கி­யி­லி­ருந்து இத்­தாலி செல்ல முற்­பட்ட யாழ்.இளைஞன் கைது

போலி விசாவை பயன்­ப­டுத்தி துருக்­கி­யி­லி­ருந்து தரை­வ­ழி­யூ­டாக இத்­தா­லிக்கு செல்­வ­தற்கு முயற்­சித்­த­தாக கூறப்­படும் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவர் நேற்று வெள்­ளிக்­கி­ழமை கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மூச்சுத் திணறி உயி­ருக்­காகப் போரா­டிய எஜ­மா­னரைக் காப்­பாற்­றிய நாய்

மாலை உணவு தொண்­டையில் சிக்கி அதி­லி­ருந்த ஊறுகாய் வெங்­காயத் தோல் சுவாசக்குழாயில் உட்­பி­ர­வே­சித்த நிலையில் உயி­ருக்­காகப் போரா­டிய எஜ­மா­னரை அவ­ரது நாய் காப்­பாற்­றிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மனிதம் இங்கும் வாழ்கின்றது

ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏவிஎம் உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.

உயர்த்தி பிடித்த வெளிச்சம் !

ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத மனவலியோடு அவரது வீட்டு வாசலில் இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். சலனமற்ற நீண்ட இரவு. நினைவுகள் கொப்பளிக்கின்றன. ஜே.கே. வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மனம் அதில் ஒன்றமுடியாமல் தத்தளித்தது. இந்த இழப்பு எளிதானது அல்ல. எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன். அவர் எனது ஞானத்தந்தை. கண்ணீர் சிந்துவதற்கு மேலாக ஒன்றைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. என்ன செய்வது எனத்தான் தெரியவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல