மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியில் அமைந்துள்ள தங்களின் கடைகளுக்கு காப்புறுதிப் பணத்தினை பெறுவதற்காக திருடர்கள் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட மாதிரி கடை உரிமையாளர்களே தங்களின் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய
சனி, 18 ஏப்ரல், 2015
இத்தாலியை நோக்கிய சட்டவிரோத பயணத்தின் போது குடியேற்றவாசிகளிடையே மத பிரிவினைவாத மோதல்
Murders: A fight over religion broke out on a boat carrying 105 migrants from Libya, after which 12 men 'professing the Christian faith' were thrown to their deaths. Pictured: Migrants are transferred to holding centers after disembarking from in Augusta's port, near Siracusa, Sicily
12 கிறிஸ்தவ பயணிகள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்
லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி அளவுக்கதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த துடுப்பு படகொன்றிலிருந்த 12 கிறிஸ்தவ குடியேற்றவாசிகளை கடலில் தூக்கி வீசிய குற்றச்சாட்டில் அதே படகில் பயணம் செய்த 15 முஸ்லிம் குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக இத்தாலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
12 கிறிஸ்தவ பயணிகள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்
லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி அளவுக்கதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த துடுப்பு படகொன்றிலிருந்த 12 கிறிஸ்தவ குடியேற்றவாசிகளை கடலில் தூக்கி வீசிய குற்றச்சாட்டில் அதே படகில் பயணம் செய்த 15 முஸ்லிம் குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக இத்தாலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
தொலைக்காட்சி ஆவணப்பட அறிவுறுத்தல்களை பின்பற்றி தாய்க்கு குழந்தையை பிரசவிக்க உதவிய 10 வயது சிறுமி
பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தொலைக்காட்சியில் குழந்தைப் பிரசவம் தொடர்பான ஆவணப்பட நிகழ்ச்சியை இரகசியமாக கண்டுகளித்த 10 வயது சிறுமியொருவர், அந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி பிரசவ வலியால் துடித்த தனது தாய்க்கு குழந்தையை பிரசவிக்க உதவிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
துருக்கியிலிருந்து இத்தாலி செல்ல முற்பட்ட யாழ்.இளைஞன் கைது
போலி விசாவை பயன்படுத்தி துருக்கியிலிருந்து தரைவழியூடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயற்சித்ததாக கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனிதம் இங்கும் வாழ்கின்றது
ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏவிஎம் உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
உயர்த்தி பிடித்த வெளிச்சம் !
ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத மனவலியோடு அவரது வீட்டு வாசலில் இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். சலனமற்ற நீண்ட இரவு. நினைவுகள் கொப்பளிக்கின்றன. ஜே.கே. வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மனம் அதில் ஒன்றமுடியாமல் தத்தளித்தது. இந்த இழப்பு எளிதானது அல்ல. எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன். அவர் எனது ஞானத்தந்தை. கண்ணீர் சிந்துவதற்கு மேலாக ஒன்றைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. என்ன செய்வது எனத்தான் தெரியவில்லை.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








