எகிப்து நாட்டுக்கு சுற்றுலாவாக வரும் சவுதி அரேபிய மற்றும் ஈராக்கிய ஆண்கள் அந்த நாட்டில் தங்கி இருக்கும் காலத்துக்கு எகிப்து நாட்டு பெண்களை அதுவும் 16 வயதுக்கு உட்பட்டவர்களை இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். இந்த திருமணம் சவுதி அரேபிய ஆண்கள் எகிப்தில் தங்கி இருக்கும் கால கட்டம் வரை தான் நீடிக்கும். அதாவது ஒரு மாதம் தான் நீடிக்கும். அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறும் போது விவாகரத்து கொடுத்து விட்டு போய் விடுவார்கள். இந்த திருமணத்தின் போது பெண்ணை பெற்ற தந்தைக்கு இந்த வியாபாரத்துக்கு விலையாக 4 ஆயிரம் எகிப்திய பவுண்டு (அந்த நாட்டு ரூபாய்) கிடைக்கும்.
வியாழன், 14 அக்டோபர், 2010
குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது. அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சிப் படிநிலைகள் என்கிறோம்.
Labels:
பெண்கள் பக்கம்
படுக்கையில் சிறுநீர்...!
சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
1. மரபு ரீதியானது,
2. ஹார்மோன் மாற்றங்கள்,
1. மரபு ரீதியானது,
2. ஹார்மோன் மாற்றங்கள்,
Labels:
பெண்கள் பக்கம்
காதுகளற்ற சிறுமிக்கு செயற்கை காது (படங்கள் இணைப்பு)
இரு காதுகளுமற்ற நிலையில் பகுதியாக செவிட்டுத் தன்மையுடன் பிறந்த சிறுமி யொருவருக்கு, செயற்கையாக காதொன்றை உருவாக்கிப் பொருத்தும் முயற்சியில் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உலகில் 6000 இல் ஒரு குழந்தையே காதுகளற்ற நிலையில் பிறப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
காணாமல் போன 190 மில்லியன் பவுண் பெறுமதியான ஓவியம் கண்டுபிடிப்பு
190 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியுள்ள மிசெலாஞ்ஜலோவின் காணாமல் போன ஓவியமொன்று 30 வருடங்களின் பின்னர் அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள வீடொன்றின் “சோபா' நாற்காலிக்கு பின்னால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இராட்சத உருவம் (படங்கள் இணைப்பு)
3 வயதில் 140 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ள சீன சிறுவன் ஒருவன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றான்.
ஸியாவோ ஹவோ என்ற இந்த சிறுவன் தனது வயதையொத்த ஏனைய சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகமான நிறையைக் கொண்டு விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸியாவோ ஹவோ என்ற இந்த சிறுவன் தனது வயதையொத்த ஏனைய சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகமான நிறையைக் கொண்டு விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
வினோதமான செய்திகள்
தந்தையை கட்டிப் போட்டு விட்டு சிறுமி மீது பாலியல் வல்லுறவு
மதுரங்குளியில் இரவு நேரத்தில் வீடொன்றினுள் அத்துமீறிப் பிரவேசித்துள்ள இருவர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கட்டிப் போட்டுவிட்டு அவ்வீட்டிலிருந்த 15 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
Labels:
இலங்கை
மெய் "சிலி'ர்க்கிறது!
கனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்!
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் மீட்பு
சிலி நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய அனைத்து சுரங்கத் தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு சான் ஜோசே சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை செவ்வாய் கிழமை இரவு ஆரம்பித்தது. வியாழக் கிழமை காலை அது முடிவுக்கு வந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு சான் ஜோசே சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை செவ்வாய் கிழமை இரவு ஆரம்பித்தது. வியாழக் கிழமை காலை அது முடிவுக்கு வந்தது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










