வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 20

தவபாலன் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முழுமையாக இணைத்ததைத் தொடர்ந்து அவர் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக ஆரம்பத்தில் புலிகளின் ஏனைய துறைசார்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு மரியாதை கொடுத்து வந்த தவபாலன், இறைவன் என்ற நாமத்தைப் பெற்று தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து ஏனைய துறைசார்ந்த போராளிகளை மதிக்கத் தவறியிருந்தார். இதனால் பல துறைசார்ந்த போராளிகளும் கடுப்புடனேயே இருந்தனர்.

வாயை சுத்தமாக, துர்நாற்றமின்றி வைக்க இதோ சில வழிகள்.

சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட காரணங்களும், தடுக்கும் முறைகளும்.

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒரு வித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு வருமே அவஸ்தைப்படுகின்றனர்.

விஷ்வரூபம்: ஒரு நடுநிலைப் பார்வை

அண்மையில் அதிக கவனம் பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை ‘வூட்லன்ட’; திரையரங்கில் முதல் நாளன்றே பார்க்க முடிந்தது. பெரும் விமர்சனத்திற்குள்ளான இத் திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்களை பெறுவது குதிரைக் கொம்பாகவே இருந்தது.

ஆண் குறியில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை! வைத்தியர் சாதனை!

பத்து வயது சிறுவன் ஒருவரது ஆண் குறியில் சிறுநீர் வழி பிறப்பால் கீழ் நோக்கி இருந்தமையை சாதாரண நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் வெற்றிகரமாக ஹாக் செய்யப்பட்டது

ஃபேஸ்புக்கின் 2.5 லட்சம் முதல் 2 கோடி அக்கவுண்ட் வரை ஹாக் செய்யபட்டிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மையில் டிவிட்டர் ஹாக் செய்யபட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டுள்ளன. நேற்று மதியம் இந்த தகவல் வெளியான உடன் அதன் ஸ்டாக் விலை கீழே இறங்க தொடங்கியது.

சூப்பர் ஸ்டார் தந்த இன்ப அதிர்ச்சி!

தன் தீவிர ரசிகரின் திருமணத்துக்கு திடீர் வருகை தந்து, பரிசளித்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

உலகின் அகோரமான பெண் இறந்து 150 ஆண்டுகளுக்கு பின் அடக்கம்

150 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த உலகின் அகோரமான பெண்ணின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான வடக்கு மெக்சிகோவில் அடக்கம் செய்யப்பட்டது.

தீபம் தொலைக்காட்சி பற்றிய தகவல்!!!!!!!!!!!

சர்வதேச Al-Qaida விசாரனையில் நெடியவன் குழு தீபத்துக்குள் மாட்டியது.

11 பெப்ரவரி 2013 11:20:29 NADARAJAH SETHURUPAN From OSLO 47 944 944

அண்மையில் அல்கைடா அமைப்பின் கவாலா உண்டியல் பணபரிமாற்றத்தில் லண்டனில் ஒருவர் மாட்டி இருந்தார். அவருடைய தகவலை வைத்து தீபம் உரிமையாளன் கைது செய்யபட்டார். அதனை தொடர்ந்து நோர்வேயில் நகைகடை உரிமையான் பாண்டியன் மற்றும் கோடிஸ் ஆகியோர் பிரித்தானிய உளவூத்துறை உத்தரப்படி நோர்வே உளவூத்துறையால் கைதுசெய்யபட்டனர். சிக்கல் சர்வதேச உளவூத்துறையில் கைமாட்டியது. தீபம் உரிமையாளன் தாப்புவதற்காக தனது தீபத்தை வக்க ஓடித்திரிந்தார். நெடியவன் குழுவை சர்வதேச அல்கைடா சிக்கலில் மாட்ட தீபத்தை வாங்குமாறு சில சக்திகள் துhண்டின. தீபம் தொலைக்காட்சி வண்ணான் பஞ்சகுலசிங்கம் ஊடாக நெடியவன் குழுவின் முதலீட்டு நிறுவனத்திற்கு கைமாறியது. தற்போது பிரித்தானிய உளவூத்துறை அல்கைடா பணபரிமாற்றவிடயத்தில் நெடியவனையூம் அவரின் நோர்வே மக்களவைiயூம் தொடர்பு படுத்தி உள்ளது. இனி திபத்தின் வளக்கு விசாரனை நோர்வே மகட்களவை பணிப்பாளர் வண்ணான் மற்றும் அதிர்வூ கண்ணனின் சகோதரியின் புரிசனிடம் செல்ல உள்ளது. இனி புலிக்கும் அல்கைடாக்கும் தொடர்ப்பு உள்ளதாக உலக விசாரனை தொடர்ப்பட உள்ளது.

தீபம் உரிமையாளர் மீது நிதி மோசடி வழக்கு! தீபம் கைமாறியது! :

தாய்லாந்தில் வங்கி மட்டை மோசடி, மாட்டியது விநாயகம் குழு! (படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விநாயகம் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் போலி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டபோது தாய்லாந்து நாட்டின் பத்தையா நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சோளம் பொறுக்கும் முன்னாள் புலிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகையினர் அண்மையில் சிவிப் பாதுகாப்புப் படையில் இணைந்து கொண்டனர்.

திமிர் பிடித்த காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்: பாரதிராஜா

காஜல் அகர்வால் திமிர் பிடித்தவர். அவரை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்காக ஓடோடி வந்து பாட்டு பாடிய கமல்

இளையராஜா இசையில் கமல் ஹாசன் ஒரு பாடலை பாடி உள்ளார்.
பாலிவுட் இயக்குனர் பாவ்னா தல்வார் பங்கஜ் கபூரை வைத்து ஹாப்பி என்ற படத்தை எடுத்து வருகிறார்.

ஜெயலலிதா 'அம்மா' சொன்ன குட்டிக் கதைகள்!

65 ஜோடிகளுக்கு இன்று திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா இரண்டு கதைகளையும் சொல்லி மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள்:

நாயின் குரல்வளையை நசுக்கி கொன்ற பெண் குற்றவாளி, விலங்குக்கு கொடுமை செய்த வேறு சம்பவத்தில் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுகிறார்

நாயின் குரல் வளையை அழுத்திக் கொன்ற குற்றச் சாட்டுகளுக்காக முன்விசார ணைக் கட்டுக்காப்பில் இருக்கின்ற றீட்டா மூல்லர், 29 நாய்களுடன் தரம் குறைந்த நிலையில் அவரது வீட்டில் இருக்கக் காணப்பட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல