திங்கள், 11 மே, 2015

வினோதனைக் கொன்றது யார்?

 சாத்திரி “கௌரிபால்” படம். கூகிள்
மண்டையில் போட்ட மரண தேவனின் ஊழியர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் சாத்திரி “கௌரிபால்” அவரது உண்மையான பெயர். சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தனது இடம் மானிப்பாய் என்றுதான் கூறுவார். “ஆயுத எழுத்து” என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். தான் 13 பேரை மண்டையில் போட்டதாகவும் அதில் ஒருவர் தனது நெருங்கிய நண்பர் என்று பெருமையாகக் கூறுகிறார். இவர் கொலை செய்த நெருங்கிய நண்பர் யார் என்று விசாரித்துப் பார்த்ததில் இவர் மரண தண்டனை கொடுத்த அந்த மனிதர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திரு வினோதன் அவர்கள்.

யாழில் 60 முட்டை குடித்து தலைகீழாக நின்று சாதனை படைத்த இளவாலை நபர்

தனது சாதனையை தானே தகர்த்தெறிந்து முட்டை குடித்தல் மற்றும் தலை கீழாக நிற்றலில் மீண்டும் ஒரு புதிய இலங்கை ரீதியான சாதனையை படைத்திருக்கிறார் திரு இராசேந்திரம் அவர்கள்.

யாழ் சிறுவர் இல்லத்தில் கற்பைச் சூறையாடிய காமுகன்.

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் கணக்குபதியுனராக வேலை செய்யும் துரைராசா தனுசன் என்னும் காமுகன் அந்த இல்லத்தில் தங்கியிருந்த பெண்பிள்ளைகளில் சிலருடன் பாலியலுறவு கொண்டதுடன் அவர்கள் சமூகத்தில் தவறான பாதைக்கு செல்வதற்கும் வழிவகுத்துள்ளான்.

முல்லைத்தீவில் மாணவிகளை சீரழித்த ராகவன் சேர்! அதிர்ச்சித் தகவல்கள்.

செல்வநாதன் கெங்காதரன் என்னும் இந்த 27 வயது காமவெறியன், முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணக்கு வாத்தியாராக இருக்கிறார். இவரை சுருக்கமாக “ராகவன் சேர்” என்று கூப்பிடுவார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல